வாசகர்கள் கருத்துகள் ( 13 )
உமக்கு சிபிஐ வர வேண்டும் நாவை அடக்கி பேசினால் பிரச்சினை இல்லை. பரபரப்புக்கு பேசினால் பிரச்சினை தான்.
No one have right to point out crime of the ruling politicians. It is the rule of Hitler
இந்த கூலிக்கு மாரடிக்கிற சங்கருக்கு CBI வேண்டாம் FBI கூப்புடுலாம்.
மிகவும் சரி.
மிகவும் சரி
வேங்கை வயலில் ஆரம்பித்தது தொடர்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான். பொள்ளாச்சி பொள்ளாச்சி என்று கூவி பொள்ளாச்சியை ஏலம் போட்டு ஆட்சிக்கு வந்தார்கள் இன்று தமிழகம் முழுக்க விதவிதமாக பொள்ளாச்சி சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியவில்லை. போக்சோ செய்திகள் தொடர்கதை ஆகி விட்டது. இதனை உணர்ந்தாலும் திமுக அரசு திருந்தினால் தமிழகத்திற்கு நல்லது. இல்லாவிட்டால் பக்கத்து மாநிலம் ஆந்திரா பக்கத்து நாடு ஹீலங்கா போல் இங்கும் ஆகிவிடும்.
சி பி சி ஐ டி போலீஸ் தமிழ் நாட்டின் கண்ட்ரோல்.இவர்கள் ஒழுங்காக செய்வார்களா? வெறும் கண் துடைப்பு. வேங்கை வயல் அப்புறம் நெல்லையில் ஒரு கேஸ் எல்லாம் ஊத்தி மூடிய கதை .
சரி சரி சிஐஏ விசாரணைக்கு உத்தரவு போட்ரலாம்... இல்லைன்னா சிபீபீபீஐயை விட்டு சுவரேறி குதித்து வந்து விசாரிக்க சொல்வோம்...அடுத்த ஒரண்டை இழுத்து வாங்க
நீங்க திமுகவின் பரம்பரை கொத்தடிமை என்பது உலகத்துக்கு தெரியும் அப்படியிருக்க நீங்க எதற்காக முட்டு கொடுத்து கருத்து போடவேண்டும்
தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தா தெரியும். அதுவரை வாய் கிழியும்
நீங்க 200ரூவா வாங்கிண்டு முட்டு கொடுக்கலேன்னா பெருந்தொகை மனிதக்கழிவை ஒங்க வீட்ல கொட்டிடுவாரு. ஓகேவா?
திமுக சோம்பு ஓவரா ஆடுது - பேஸ் மட்டம் சரியில்ல