வாசகர்கள் கருத்துகள் ( 65 )
அப்போ அந்த டீ-ஷர்ட் ஹிந்தி தெரியாது போடா ?
இதுதான் உதயாநிதியின் உருட்டல். தமிழக பள்ளிகளில் இந்தி ஒரு ஆப்ஷனல் பாடமாக வைப்பது எப்படி இந்தி திணிப்பாக்கும்? ஏன் திமுக இந்தியை ஆப்ஷனல் பாடமாக வைக்க அனுமதிக்கவில்லை?
வாக்களிக்கும் பெரும்பான்மை மக்கள் - திருத்தம் - பெற்ற வாக்குகளில் தனிப் பெரும்பான்மை பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. இத்தகைய தேர்தல் முறை மாற்றப்பட்டு குறைந்தது 60 சதவீத வாக்குகள் பெற்றவர் என மாற்றம் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் வேட்பாளர்கள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றவர் அறிவிக்கலாம். மக்களின் தனிப்பட்ட வாழ்வியல் மத நம்பிக்கை அடிப்படையில் கிராமப்புறங்களில் தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் உணவு விருந்தில் உணவின் மேல் சத்தியம் செய்வது ஒழிக்க வேண்டும்.
தி மு கவின் மீது வெறுப்பில்லை, அவர்களின் சுரண்டல், லஞ்சம், கொள்ளை, இந்து வெறுப்பு, பிராமண எதிர்ப்பு, கோயில்கள் இடிப்பு, குடும்ப அரசியல் இந்த கொள்கையைத்தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.
கோபாலபுரத் விட்டு வெளியே வந்து பாருங்கள் தமிழ்நாடு பூராவும் ஒவ்வொரு கடையிலும் ஹிந்தி போர்டு தான் இருக்கிறது இனிமேல் உங்க கொள்கை எல்லாம் வின் பேச்சுதான்
தொண்ணை முதல்வன் ஏதோ புது ரூட் போடுரான். குடும்ப உறுப்பினர்கள் மீது ஏதாவது பெரிய கேஸ்கள் வர உள்ளதா, தேவையில்லாமல் மத்திய அரசின் காலில் விழ மாட்டார்கள்.
தமிழ் நாட்டில் பணம் உள்ள பசங்க ஹிந்தி படிக்க முடிகிறது. பணம் இல்லாத பசங்க தான் இவனுங்களுக்கு இலக்கு மற்றும் தேவை.
ஹிந்தி எதிர்ப்பு வேறே... ஹிந்தி படிப்பு மண்டையில் ஏறலை என்பது வேறு. ஹிந்தி தெரியாது போடா என்று குரைத்தவை எங்கே தொலைந்தன....
திருட்டு திமுக களவானிங்க நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் மாணவர்களிடம் பணத்தை அராஜகமாக வசூலித்து திணிக்கிறீர்கள் திராவிட மாடல் தொணை மொதல்வரேய்
ஹிந்தியை முற்றிலும் இவர்களால் வெறுக்க முடியாது. ஏன் என்றால் இவர்கள் நடத்தும் அநேக பள்ளிக்கூடங்களில், பல திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஹிந்தி மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. சும்மா மக்களை ஏமாற்ற இப்படி எதிர்ப்பதுபோல தில்லுமுல்லு நாடகம்.