வாசகர்கள் கருத்துகள் ( 38 )
இதுவரை திமுக வெற்றிபெறும் என்று சொன்னார் இப்போது கூட்டணி என்கிறார் ....அப்படியானால் அடுத்தது கூட்டணி ஆட்சிதான் போலும் . ....
எத்தனை வருடங்களாக திருமா காத்திருக்கிறார், அவருக்கும் ஆசை இருக்கும் அல்லவா? அதனால் தான் தேர்தலில் கூட்டணி, ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை எழுப்புகின்றார். தமிழக காங்கிரஸ்க்கும் அதே ஆசை தான். இத்தனைக்கும், மத்திய சர்க்காரில் காங்கிரஸ் பல முறை திமுகவிற்கு ஆட்சியில் பங்கு கொடுத்துள்ளது. அழகிரி, கனிமொழி, ராஜா, பாலு போன்றவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது காங்கிரஸ் தான். அனால் ஒரு முறை கூட திமுக அந்த நன்றி விசுவாசத்தை காங்கிரஸிடம் காட்ட வில்லை என்பதே காங்கிரஸ்ஸாரின் வருத்தத்திற்கு காரணமாக உள்ளதென்று அறியப்படுகிறது.
குற்றச்சாட்டுகள் கூறும் எதிர்க்கட்சிகளுக்கு வேற, வேலை கிடையாது. அதை தான் அவர்கள் செய்து ஆக வேண்டும். உண்மை. அதைத்தானே சற்று அதிகமாக கடினமாக வேலைசெய்தீர்கள் தாங்கள் எதிர் கட்சியாக இருந்தபோது. விதைவைகள் பற்றி தங்கள் சகோதரி டஸ்மாக்கை எதிர்த்து மின்கட்டணத்தை எதிர்த்து தங்கள் குடும்பமே பதாகைகளை ஏந்தியது பெட்ரோல் விலைக்காக தாங்கள் மிதிவண்டியினை மிதித்தது இன்றும் பெட்ரோல் விலை ஜி எஸ் டி அல்ல மாநில வரிப்பட்டியலில் தான் உள்ளது குறைந்தபாடில்லை ஆக டாஸ்மாக் தமிழனை முட்டாளாக்கி அரசாட்சி செயும் தாங்கள் வீழும் நாளில் தமிழகம் தலை நிமிரும்.
கனவு. மக்கா பாத்து
வரும் தேர்தலில் இருந்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் அழிந்ததை போல திமுக அழிய அழுக ஆரம்பிக்கும்
விடியல் ஆட்சி இத்துடன் முடிவடைந்தது. விரைவில் கொலை , கொள்ளை லஞ்சம் வரி உயர்வு இதிலிருந்து விடுதலை.
இதெல்லாம் எப்போ 6மாதங்கள் இருக்கும் நிலையிலா.4.5ஆண்டுகளில் செய்ய முடியவில்லையே..இப்போதா செய்யப் போகிறீர்கள்
தன்னம்பிக்கை முக்கியம் தளராமல் பார்த்துங்க
நிஜமே.இ வர்களின் பணபலம் ஆள் பலம் யாருக்கும் இல்லை.
சொந்த மாநிலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள், அராஜகங்கள் கொள்ளை, கொலை போன்றவைகளை பற்றி எதுவும் வாய் திறப்பதில்லை. எப்போது பார்த்தாலும் இந்த ஸ்லோகம் தான் தினமும் சொல்கிறார்.
அதனால்தான் பல முனைபோட்டிகளை பெட்டி கொடுத்து உருவாகட்டுகிறார், இருமுனை போட்டியாகஇருந்தால் திமுக எப்போதும் ஜெயிக்காது.