வாசகர்கள் கருத்துகள் ( 61 )
தன் ஒத்த நலனுக்கு ஆட்சியாய் அடிமை சாசனம் எழுதி கொடுத்து தான் உண்மையான விசுவாசி ஏய்க்கிறார். ஆமென்
இப்படியே திமுகவுக்கு முட்டு கொடுத்து உனது வாழ்வை வளமாக்கி கொண்டாய், ஆனால் உனது சமுதாய மக்களுக்கு என்ன செய்தாய் .
பயப்புடுறுயா குமாரு
ரெண்டு சீட்டுக்கு எவ்வளவு பேச வேண்டியிருக்குது தெரியுமா ????
நீர்தான் மண்டியிடுவதில் மன்னனாயிற்றோ
இளம் விதவைகள் நாயகி கனிமொழி...... முதல்வருக்கு விருப்பம் இல்லை.....டூபாக்கூர் மனிதர்கள்.... இவர்கள் கூட்டணி இருந்து கொண்டு எலும்பு துண்டுக்கு வாயை பிளந்து கொண்டு....மது ஒழிப்பு மாநாடு....யாரை ஏமாற்ற தெருமா கிளம்பி விட்டது
பாராட்டுக்கள்.மத்தியில் எவ்வாறு கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப் படுகிறதோ அது போன்று மாநிலத்திலும் தரலாம். தமிழ் நாட்டின் தாய்மொழி கலாச்சாரம் காக்கப்பட வேண்டுமென்றால் திராவிட கட்சிகள்தான் ஆளவேண்டும். அடிச்சாலும் புடிச்சாலும் நாம் தான் ஆளவேண்டும். உங்கள் பேச்சுக்கள் எல்லாமே அற்புதம். தமிழக மீனவர்கள் மிகவும் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுகிறார்கள். நம் கோஸ்டல் கார்ட் எங்கே போனார்கள், ஏன் மாரிட்டைம் எல்லையில் நம் கோஸ்டல் காட் இல்லை. இவர்கள் ரோந்து வந்தால். ஆபத்தை தவிர்க்க முடியும். இதற்கும் தாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.
தன்னோட பக்கத்துல உக்காந்திருக்கிற சினேகிதனிடம் ஒரு சேதி சொல்ல நேரடியாக பேசாமல் வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டானாம் ஒருத்தன்.
யார் சூப்பர் சோம்பு என்பதில் - செந்திலுக்கும் , திருமாவுக்கும் மிகப்பெரிய போட்டி
தேர்தலுக்கு ரெண்டு நாள் முன்னாடி எப்படியும் மதுக்கடைகளை மூடியே ஆகணும். அதுவே உங்களுக்கு வெற்றி என்று பெருமை பேசுங்க. அவங்களும் நாங்க என்னிக்கோ ஒருநாள் மூடுவோம்னு சொன்னதை நிறைவேற்றிவிட்டோம் என்று கெத்தா பேசலாம். எப்படியும் ரிசல்ட் வந்த கையோட மறுபடியும் திறக்கத்தான் போறாங்க. அது பற்றி உங்களுக்கென்ன. நீங்க சொன்ன மாதிரி நடந்ததா இல்லையா என்பதுதான் முக்கியம். கொள்கை நிறைவேறின மாதிரியும் ஆச்சு. கூட்டணியில் பிரச்சனை தீர்ந்த மாதிரியும் ஆச்சு. உடனே மூடணும் சொல்லாம தேர்தலுக்கு முன்னாடி செஞ்சா போறும் என்கிற உங்கள் டெக்னிக் அபாரம்.
மேலும் செய்திகள்
அ.தி.மு.க.,வுக்கு திருமாவளவன் அழைப்பு
11-Sep-2024