வாசகர்கள் கருத்துகள் ( 99 )
உங்கள் ஆட்சி வேண்டாம் ஸ்டாலின் அய்யா, வன்னியர்களுக்கு 15% சதவீதம் உள்ஒதுக்கீடு தரமறுக்கும் நீங்கள் வேண்டாம் ஸ்டாலின் அய்யா பல லட்சம் வன்னியர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளார்கள், அவர்களுக்கு அரசு வேலை என்பது ஒரு கனவாகவே உள்ளது. சரியான இட ஒதுக்கீடு இல்லாததால் உங்கள் ஆட்சி இருக்கும் வரைக்கும் வன்னியர் சமுதாய மக்கள் நலன் பாதிக்கப்படும் என்பதில் மாற்று கருத்தில்லை ஆகையால் உங்கள் ஆட்சி மறுபடியும்வேண்டாம் அய்யா, உங்கள் குடும்பம் லஞ்சம் வாங்கிய பணம் கோடிகணக்கில் வச்சிருக்கிங்க, எங்களை தெருகோடியில் நிறுத்திருக்கிங்க. போதுமய்யா உங்கள் , இனிமேல் உங்கள் ஆட்சி வேண்டாம்.
தயவு செய்து வேனாம் அய்யா நீங்கள் வராதீர்கள் என் என்றால் எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் பெருகிவிட்டது எங்கள் ஆட்சியில், ஒரு சாதரண அரசு வேலைக்கு 10 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை லஞ்சம் வங்கிகொண்டுதான் ஆள் எடுப்பீர்கள. உங்கள் ஆட்சியல் கீழ் உள்ள மக்கள் கீழே இருக்க வேண்டியதுதான் மேல வரமுடியாது. உங்கள் திட்டங்கள் அரசியல்வாதிகள் சம்பாதிப்பதற்காகவே அரசு திட்டங்களை கொண்டுவருவீர்கள். மக்களுக்கு சென்றடையாது. அதனால் மக்களும் மேலே வரப்போவதில்லை உங்கள் ஆட்சி வேணாம் அய்யா. தமிழ்நாட்டை நல்லாருக்க விடுங்காய்யா . நன்றி வணக்கம்
தி மு க ஆட்சி வேரோடு அளிக்கப்படவேண்டிய ஆட்சி, எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது, மது மற்றும் போதை வஸ்துக்கள் தாராளமாக கிடைக்கிறது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகவும் பயமாகவும் உள்ளது, மக்கள் திருந்தி நல்லவர்களுக்கு ஒட்டு அளித்து தமிழகத்தையும் தமிழ் மக்களையும் காத்து அருள மாக்களை இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன் .
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாத்துவார் இந்த நாட்டில் , நம் நாட்டில் .?
ஒரு ரெண்டு நாளு போயி வந்ததற்க்கே இவ்வ்ளோ புல்லா கவுத்துடீங்களே , வருடம் முழுக்க இருக்கும் இடத்திற்கு எவ்ளோ பெரிய சிக்கல் அது ?
இதில் கருணாநிதியை நிமிடத்திற்கு நிமிடம் தந்தை என்று கூறி அவர் பெயரை மிக மோசமாக கெடுத்து விட்டார். இதில் பட்டி தொட்டியெல்லாம் கருணாநிதி பெயர். என்ன பெரியதாக தமிழக மக்களுக்கு செய்தார். தியாகிகள் பலர் இருக்க அவர்கள் பெயர்களையை இருட்டடிப்பு செய்து கருநாநிதி பெயரை வைத்துள்ளார். காசியில் பாரதியார் வீட்டை கையாக படுத்தி அங்கு வாழும் பாரதியாரின் சகோதிரியின் பேத்திக்கு வாழும் வகைய்ய செய்ய வில்லை.
தீ மு கா ஆட்சி செய்த காலங்களிலேயே மிக மோசமான ஆட்சியை ஸ்டாலின் இந்த ஆட்சியை கொடுத்துள்ளார். இந்த அளவுக்கு ஊழல் மலிந்த ஆட்சியை ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
மண்ணை கவ்வ வைப்பார்கள்
ரொம்பவே பயந்து போயிருக்காரு பாவம்.
ஆட்சிக்கு வருவதற்கும் தவறு செய்து வந்த பிறகும் தவறு செய்கிறார்கள். இலவச பணத்துக்கு இலவசங்களுக்கு ஆசைப்படுகிற மக்கள் உள்ளவரை தமிழ்நாட்டில் நடப்பதே நடக்கும். குழந்தையை இழந்தவர்கள் கூட இன்றைக்கு பணத்துக்காக என்க குழந்தைகள் போனதில் வருத்தமில்லை என்று சொல்லுமளவுக்கு தமிழ் நாடு ஆகி விட்டதே.