வாசகர்கள் கருத்துகள் ( 85 )
யாரும் சதி செய்யவில்லை. தினந்தோறும் கொலைகள் கற்பழிப்பு சம்பவங்கள் தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கும் உங்கள் அமைச்சர்கள் எல்லா துறைகளிலும் பல ஆயிரம் கோடிகள் ஊழல் லஞ்சம் திமுக கவுன்சிலர்கள் மாவட்ட செயலாளர் மற்றும் எடுபிடிகள் செய்யும் கட்டப்பஞ்சாயத்து சம்பவங்கள் அடாவடித்தனம் ரவுடித்தனம் கூட்டணிக் கட்சிகளின் போலீஸ் நிலையத்தில் தலையீடுகள் போன்ற இன்னும் பல காரணங்களால் மக்கள் விருப்படைந்துள்ளனர். உங்கள் கட்சியினரே உங்களுக்கு ஆப்பு வைத்து விடுவார்கள் எனவே யாரும் சதி செய்யவில்லை
முழு கூட்டமும் ஓடி வருமே
முல்லா மூர்க்க கூட்டம்தான?
டண்டனக்கா ஏய் டனக்குனக்க.....
திராவிட.மாடல்.திமுக வே.கனவு.கொண்டு.இருங்கள்.நிச்சயம்"நீங்கள்.வரமாட்டீர்கள்.
வாய்ப்பே இல்லை ராசா
அப்படி சொல்லாதீங்க, யாரு எவளோ சிரம பட்டாலும், விவசாயம் அடியோடு அழிஞ்சாலும், கொலை கொள்ளை கற்பழிப்பு எவ்வளவு நடந்தாலும் குடிகார தமிழன் குவார்ட்டர்க்கும், பிரியாணிக்கும் ஆச பட்டு தி.மு.கழகத்துக்கு தான் ஓட்டு போடுவாங்கனு சொல்லுங்க
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் கூட தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள நினைப்பதில்லை. இன்னமும் சதி என சொல்லி மக்களை முட்டாளாக்க முயற்சிப்பது!
Stalin government has lowered the people standard of living. No safety for women in his ruling
எப்பேர்ப்பட்ட ஆறுதல்.
எப்படி என்னென்ன குளறுபடிகள் செய்தால் வெற்றி பெற்றமாதிரி காண்பிக்கமுடியும் என்கிற சதியும, அப்படி ஒருவேளை அத்தைக்கு மீசை முளைத்தாற்போல் என்கிறமாதிரி வெற்றி கண்டால் புது புதிதான ஆட்டை போடக்கூடிய திட்டங்கள் தீட்டவும் ஆரம்பமாகிவிட்டதோ?