வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆதீனத்தின் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு, செப்., 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அதுவரை, ஆதீனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்கூடாது என, நீதிபதி உத்தரவிட்டார். இதன் அர்த்தம் என்ன இதன் பின்னே எவ்வளவு கடும் நடவடிக்கை கூட எடுக்கலாமா???நீதிமன்றம் ஒரு சாக்கடை ஆகிவிட்டது. நீதிமன்றம் என்பது இது தவறு இது சரியானது என்று பகுத்துணர்ந்து சொல்லும் ஒரு சிறந்த இடம் என்று பார்த்தால்???எதோ ஒரு கசாப்புக்கடை மாதிரி இருக்கின்றது அதன் ஒவ்வொரு செய்கைகளும். பணமிருந்தால் நீதிமன்ற வாசலுக்கு வா உனக்கு என்ன வேண்டுமோ அதைச்செய்கின்றோம் தள்ளுவதை தள்ளினால், பணம் கொடுக்க முடியவில்லையென்றால் எங்கள் தீர்ப்பு பல வருடங்கள் தள்ளி போய்க்கொண்டே இருக்கும்???என்ன அநீதிமன்றமே அப்படித்தானே???
ஏன் கூடாது?
அப்ப பொன்முடி ஏன் இன்னமும் ஜெயிலுக்கு செல்ல வில்லை.
உங்க ஆளுங்க குமரி , நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களில் எத்தனை பாலியல் குற்றங்கள் செய்யறாங்க , அதுக்கு திமுக போலீஸ் என்ன நடவடிக்கை எதுக்குது .