வாசகர்கள் கருத்துகள் ( 6 )
"அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" முதல்ல இந்த மாதிரி வேலைகள் செய்வதே காவலர்கள்தான்.. சட்டத்தை பாதுகாக்க சொன்னா கூட்டா சேர்ந்து லஞ்சம் வாங்கி பஞ்சாயத்து பண்ணி குற்றங்களை மூடி மறைக்கிறார்கள். இளைஞர்கள் இவங்களுக்கு கொடுத்த பணத்தால அவங்கவங்க வீட்ல பொய்கள் சொல்லி அந்த பணத்தை மீட்க புதுசா குற்றங்கள் செய்ய ஆரம்பிக்கிறார்கள்..
நம்பிட்டோம்
இந்த சங்கம் எதையோ எதிர்பார்த்து ஜால்ரா அடிக்கிறது … உண்மையை வெளிகொண்டுவர்பவர்கள் அவர்கள் பெயரை வெளியிடமாட்டார்கள் … மாறுதல் ஆன்வ்க்ர்களின் அவர்களின் உறவின்ர்க்க்ள் வாங்கிக்கணக்கை சரிபார்த்தாள் எல்லாம் தெரிந்துவிடும்
தமிழக மருத்துவம், ஊரக பணிகள் நல இயக்குனரகம் மற்றும் தி.மு.க கட்சி தானே மறுக்க வேண்டும். செவிலியர் நல சங்க தலைவர் ஏன் கடிதம் எழுத வேண்டும்? அரசு ஊழியர்கள் சங்கங்கள் மூலம் முழு அளவில் ஆளும் கட்சியின் கட்டுபாட்டில் உள்ளனர்?
சென்ற ஆட்சியில் 10 - 15 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பொத்தாம்பொதுவாக அறிக்கைவிடாமல் தகுந்த ஆதாரங்களுடன் ஏன் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாமே.
சென்றமுறை ஆசிரியர் மற்றும் மருத்துவர்களாள் ஆட்சியை பிடித்துபின் முதுகில் குத்திய திமுகா, தற்போது செவிலியர் துறைப்பக்கம் திரும்பியுல்லது. பாட்டில்க்கு 10ரூ வாங்கிரவங்க, 10 லட்சம் வாங்கவில்லைனு சொன்னா யார் நம்புவாங் Mr. பூமிநாதன்?