வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பெரிய விபத்தில் ஒரு காலை இழந்த எனது நண்பருக்கு 2014-ல் இருந்து இந்த மாற்று திறன் உடையவர்க்கு இந்த மூன்று சக்கர வாகனம் வேண்டும் என்று நிறைய முறை சென்று மன்றாடியும் விட்டோம் ஆனால் இதுவரை அந்த வாகனம் கிடைக்கவில்லை உழைத்து வாழும் நண்பருக்கு விரைவில் இந்த சிறப்பு வாகனம் கிடைத்தால் நன்றாக இருக்கும் ஆனால் எட்டி காய் இனித்தால் என்ன கசந்தால் என்ன காலம் ஆகி விட்டது
எங்கள் ஊராம் கிருஷ்ணகிரி கலெக்ட்ராபீஸ்ஸுக்கு வந்து பாருங்கள் மாற்றுத்திறனாளிகளின் அதிகாரிகள் கூறும் வார்த்தை உங்களிடம் யாராவது இருசக்கிர இணைப்பு வாகனம் வாங்கிதருகிறோமென்று பணம் கேட்டால் கொடுக்காதீர்கள் அப்படி அரசாங்கமோ அதிகாரிகளோ கேட்பதில்லை நீங்கள் கொடுத்து ஏமாறாதீர்களென்று கூறுவார்கள் அப்படி கூறிதான் எனக்கும் இணைப்புவாகனம் கொடுத்தார்கள் நான் அறுபது சதவிகித போலியோ மாற்றுத்திறனாளி எந்த கையூட்டும் வாங்காத மிக கண்டிப்பான ஒழுக்கமான அதிகாரிகளை தமிழகத்தில் காணவேண்டும் எனில் எங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாருங்கள்
திருட்டு திராவிடனுங்க தங்க அம்மாவுக்கு பாடை கட்டினாலும் அதில் 40 பர்சண்ட் கமுஷன் அடிப்பாங்க.
என்னுடைய மனைவிக்கு கிடைக்குமா இலவச ஸ்கூட்டர். கண் பார்வை இல்லை அரசு சம்மதமா எந்த சலுகை யும் கிடைக்கவில்லையே
பிணத்திடம் கூட லஞ்சம் வாங்குவார்கள் , ஆட்சி அப்படி ..?
அரசு அதிகாரிகளின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறான நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் ஒன்றிய, மாவட்ட பிரதிநிதிகள், எம்.எல்.ஏ, அமைச்சர்களின் பி.ஏ கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு அதிகாரிகளிடம் அனுப்பி வைத்து அவர்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கச் செய்கிறார்கள். அரசியல்வாதிகளே கமிஷன் தொகையை நிர்ணயம் செய்து அதிகாரிகளை வசூல் செய்ய வைக்கிறார்கள். இதனை மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் துணை போகிறார்கள். மாட்டிக்கொண்டு முடிப்பது கீழ் நிலை அலுவலர்கள். கடந்த 40 ஆண்டுகளாக இது வளர்க்கப்பட்டு செம்மை படுத்தப்பட்டுள்ளது. மக்களும் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது என்று உணர்ந்து பணம் கொடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். பணம் வாங்காத அதிகாரிகள் மீது குற்றச்சாட்டப்பட்டு கூறுகின்றனர்.
லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை .... என்று கூறுங்கள்.
அரசு எப்போதும் அனைவரையும் சமமாக நடத்தும் ...இதில் மாற்று திறனாளிகளிடம் லஞ்சம் வாங்காவிட்டால் அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்கள் கேள்வி கேட்பார்கள்.. எனவேதான் மனசை கல்லாக்கிக்கொண்டு மாற்று திறனாளிகளிடம் வேறு வழியில்லாமல் .. லஞ்சம் வாங்குகிறார்கள் ..இதை கழக தொண்டர்களும்.. உரிமைத்தொகை பெறுபவர்களும் ..பஸ்ஸில் இலவசமாக பயணம் செய்வோரும் புரிந்து கொண்டு கழகத்திற்கு 2026 தேர்தளில் வாக்களிப்பார்கள் ..திராவிட மாடல் ஆட்சியில் காசுகொடுக்கா விட்டால் தூசும் நகராது என்பது தமிழக மக்களுக்கு தெரிந்ததுதான் ..
பள்ளிக்கூடத்திலும் இவர்களிடமிருந்து fees கேட்டு வாங்கறாங்களே . .
அரசு கொடுக்கும் பணத்தை அரசு அதிகாரிகள் தன்னுடைய பணத்தை செலவழித்து மக்களுக்கு சேவை செய்றதா நினைச்சுட்டு இருக்கானுங்க
மேலும் செய்திகள்
இலவச ஸ்கூட்டர் பயனாளி தேர்வு குழுவில் மாற்றம்
19-Jun-2025