வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போய், அவர்கள் இவர்களுடன் சேர்ந்து செய்த கூட்டுக் களவாணித்தனங்களை போட்டு உடைத்து விட்டால் என்ன செய்வதாம்?
லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்டவர்கள். எப்படி வேலை செய்வார்கள். இந்த மாதிரி அதிகாரிகளை உடனே டிஸ்மிஸ் செய்யுங்கள். மற்றவர்கள் வாங்க மாட்டார்கள்.
கள்ளர்களின் தோழர்கள் கள்ளர்களை காட்டிக்கொடுக்க தயங்குகிறார்கள். சம்பந்தமில்லாதவர்களை வைத்து விசாரிக்க வேண்டும். கூட்டமாக சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் உறவினர்களின் சொத்துக்கள் மதிப்பிடப்பட வேண்டும். நேர்மையாக இயங்கும் அரசு அலுவலகத்தை காண்பது சிரமம். இதே நிலை நீடித்தால் இந்தியா வீழ்வது நிச்சயம். உலகமயமாகுதலில் வாய்ப்புகள் ஏராளம். தமிழகத்தை விட பரப்பளவில் குறைவான ஜப்பானால் உலகுக்கே சவால் விட முடிகிறது என்றால் உலகில் அதிக மக்கள் தொகை உள்ள இந்தியாவால் உலகை வெல்வது மிக மிக எளிது - அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளும் பொழுது.
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் கையும் களவுமாக பிடிபட்டவுடன் , உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் . எதற்கு விசாரணை .
துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையெடுத்தால் பல அரசு ஊழியர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை. யாரை எப்படி கவனித்தால் நடவடிக்கையை கேன்சல் செய்துவிட்டு பணியில் சேரலாம் என்பதும் அல்லது பணிக்காலத்திற்குப்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லாமல் கோப்பை மூடமுடியும் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும்.