வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கொடுமை இவருக்கு இன்னும் ஓட்டு போடற கொத்தடிமைகள்
தேர்தல் முடிவுகளை கணித்து விட்டார் அதனால பயம்தான். குறைந்த நாட்களில் அதிகமாக சுருட்ட முடியாதே அந்த பதற்றம் தான் கோபமாகி விட்டது
மொரட்டு சைஸில் இருக்காரு, கணக்கு வழக்கு இல்லாமல் அதிகமாக முழுங்கி னால் தான் பசி அடங்கும்..
இவருக்கெல்லாம் இன்னமும் ஓட்டு போடுகிறார்களே டுமிழர்கள், அவர்களின் தற்குறித்தனத்தை என்னவென்று சொல்வது.
பேரம் முடியும் வரை இழுபரியகாத்தான் இருக்கும். குளம் எதனை கால்களை கண்டிருக்கும் கால்கள் எதனை குளத்தை கண்டிருக்கும் என ஒரு மலையாள சொலவடை உண்டு
ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் மக்கள் வரிப்பணம் பல லட்சம் கோடிகளை வாரி சுருட்டி தங்கள் குடும்ப சொத்தாக மாற்றுவோரை தொடர்ந்து ஆட்சியில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள். தமிழர்களின் தனி குணத்தில் இதுவும் அடக்கம். ஹி...ஹி...ஹி... விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.
மக்களே உங்கள் கண் முன் நடக்க இருக்கும் இயற்கை வள கொள்ளையை தட்டி கேட்காதீர்கள் என நினைக்கிறோம்
இறைவன் கொடுத்த இயற்கைவளங்களை ஆட்சியில் உள்ளவர்கள் நேர்மையாக, ஊழல் எதுவும் செய்யாமல், தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவவேண்டும். அதைவிட்டு, துரைமுருகன் போன்றவர்கள் ஏதோ அவைகளை அவர்களே உருவாக்கியதுபோல சீன் காட்டுவது முறையல்ல.
Elected representatives should realize that they represent all sections of the Society and therefore should not act in any manner that exposes self-interest or should take independent decisions that affects Societys welfare. Once they become Ministers, it is the States/Nations welfare and interest that they should be concerned about.
ஓட்டுப்போட்ட மக்கள் கண்ணீர்வடியுங்கள்
புது ஒப்பந்ததாரர் ‘டீலுக்கு’ ஒத்துவரவில்லை போலும்