வாசகர்கள் கருத்துகள் ( 35 )
அரிசி மட்டுமா, ஆட்சியும்தான்
இதற்கு ஒன்றிய அரசும் அதானி அம்பானி தான் காரணம் என்று தப்பித்து போய் விடுவார்கள்.ஒரு கிலோ இரண்டு கிலோவா 15 லட்சத்து 38ஆயிரம் கிலோ. அதை விளைவிக்க விவசாயிகள் எவ்வளவு வியர்வை சிந்தியிருப்பார்கள்.இநற்கு பொறுப்பு அதிகாரிகள் மட்டும் தான் காரணமா?
இதை சட்டசபை குழு எளிதாக மாட்டுக்குவழங்கச்சொல்லி எளிதாக கடந்து விட முடியாது .உணவுத்துறை மந்திரிமீதும் ,உணவுத்துறை செயலர் மீதும் சட்டப்படி நடவடிக்கையை எடுக்க சம்பந்தப்பட்டதுறை களுக்கு பரிந்துரைக்கவேண்டும் . முதல்தகவல் அறிக்கையை பதிந்திட காவல்துறைக்கு அறிக்கையை சமர்க்கிப் பட வேண்டும் . கடமை தவறுதல் ,தெரிந்தே கடையாற்றாமை ,தெரிந்தே கடமையை உதாசீனப்படுத்துதல் ,சட்டநடைமுறைகளை பின்பற்றாமை ,நடைமுறை விதிகளை பின்பற்றாமை ,திறமையின்மை ஆகியவற்றின் அடிப்படையிலும் ,அரசுக்கு பொருளாதார இழைப்பு ஏற்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையிலும் விசாரிக்கப் படவேண்டும்.இது ஒரு அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படவேண்டும் .அரசுக்கு இழைப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் இழப்பாகவும் கருதப்படவேண்டும் .மக்களால் விசாரணைக்கு வற்புறுத்தப்படவேண்டும் .
இந்த மாடலில் இவ்வளவு தானா அவலங்கள்? இன்னும் எத்தனை வரவிருக்கின்றனவோ, எத்தனை மறைக்கப்பட்டிருக்கின்றனவோ?
வேலையை காப்பாத்த பர்ஸண்டேஜ் பேசப்படும்..
இந்த நமக்கு நாமே திட்டங்களை நீதி துறைக்கு அமல் படுத்தினால் என்ன?
சாதாரண கணக்குப்படி 75கோடி வீண். முழு ஓய்வூதியம் டிஸ்மிஸ் அபராதம் எல்லாம் சேர்ந்தாள் கூட தேறாது. தண்டனையாக டாஸ்மாக் கடைகளில் டேபிள் துடைக்க சொல்லலாம்
ஒரு டன் என்றால் அதிகாரிகள் கணக்கில் எவ்வளவு என்பதை ஆய்வு குழு கேள்வி கேட்டிருந்தால் அதிகாரிகள் லட்சணம் தெரிந்திருக்குமே
WHY YOU ARE WORRYING,WHEN WHOLE T N ITSELF HAS BEEN RUINED BY THEM,THISIS JUJUBI
ஒரு அரிசியை உற்பத்தி செய்ய விவசாயிகள் எவ்வளவு உழைக்கவேண்டும். மிகவும் எளிதாக 1538 டன் அரிசியை வீணாக்கி இருக்கிறார்களே. இந்த அதிகாரிகளுக்கு சாகும்வரை அரிசியே கொடுக்கக்கூடாது. மேலும், சட்டசபை குழு ஏன் இத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்யவில்லை? எனவே,. சட்டசபை குழு உறுப்பினர்களுக்கும் சாகும்வரை அரிசியே கொடுக்கக்கூடாது.
மேலும் செய்திகள்
3 நாள் விடுமுறைக்கு பின் சட்டசபை இன்று கூடுகிறது
18-Aug-2025