வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சாலை அமைப்பு மற்றும் வாகனத்தின் தன்மைக்கு தகுந்த வேக வரம்புக்குள் ஓட்ட வேண்டும். மீறும் போது கட்டுப்பாடு இழக்கும். ரிஸ்க் ரஸ்க் சாப்பிடற மாதிரி என்று பலர் அதிவேகமாக ஓட்டும் பழக்கம் உள்ளது. இதனால் பல சாலை விபத்துகள் ஏற்படுகிறது.
நள்ளிரவு மற்றும் அதிகாலை பயணம் , ஆபத்தானது என்று ஒவ்வொரு விபத்து செய்தியிலும் போடுறீங்க !!! ஆனால் நடைமுறைக்கு ஒத்துவருமான்னு யோசிக்க கூட மாட்டீங்க !!! அப்படியே எல்லா பயணமும் பகலிலேயே இருந்தால் போக்குவரத்து நெரிசலை கொஞ்சம் யோசியுங்கள் , செய்திகளை நடைமுறைக்கு ஏற்றாற்போல் போடலாம் !!! உதாரணத்திற்கு சென்னையில் வேலை செய்யும் வெளியூர்கார்ர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விடுமுறையை பகலில் பயணம் செய்து சாலையிலேயே செலவிடலாம் !!