வாசகர்கள் கருத்துகள் ( 5 )
வாகனங்கள் அதிமாகிவிட்டதாவ், அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு வாகனத்தில் செல்லுவதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அடுத்து வரும் காலங்களில் ஒவ்வொரு தெருவுக்கும் சுங்கச்சாவடிகள் அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதையும் வெட்டியாக வீட்டில் உட்கார்ந்து போனை தடவுகிற கூட்டம் ஆதரிக்கும்
டோல் இல்லாத சாலைகளும் வேணும். இவனுங்க டோல் வச்சிருக்கானுங்க பல எடத்துல சாலைகள் நன்றாக இல்ல. பல இடத்தில கிராஸ்ஸிங் பாலம் இப்போ தான் போடுறானுங்க, முழுமையா முடிக்காத ரோட்டுக்கு, அப்போ எதுக்கு காசு ?
இரண்டு நாள் கூவிட்டு அப்புறம் அடுத்த உயர்வுக்கு மறுபடியும் கூவனும். இதுதான் வாழ்க்கை .
ஒரு புறம் தவறான திசையில் வண்டி ஓட்டும் கட்சி கார கண்மணிகள், மற்றொருபுறம் மொபைலில் பேசியபடி தவறான லேனில் மெதுவாக வண்டி ஓட்டும் கனரக வாகனங்கள், இது இரண்டும் இல்லையென்றால் சாலை மோசமாக இருக்கும் , இந்த நிலையில் கட்டண உயர்வு
அப்பாவி மக்களிடம் அநியாயமாக டிக்கெட் வசூல் பண்றீங்கள்ள அப்படடீன்னா அதிகரித்த சுங்கவரியையும் கட்டித்தான் ஆக வேண்டும்.