உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்தில் ஒருவர் பலி; பயணிகள் 20 பேர் காயம்

ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்தில் ஒருவர் பலி; பயணிகள் 20 பேர் காயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் டக்கரம்மாள்புரத்தை அடுத்த நாகர்கோவில் பைபாஸ் ரோடு இதயஜோதி நர்சிங் கல்லூரி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.திருநெல்வேலி மாவட்டம் டக்கரம்மாள்புரத்தை அடுத்த நாகர்கோவில் பைபாஸ் ரோடு இதயஜோதி நர்சிங் கல்லூரி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை