வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆபரேஷன் சக்ஸஸ்
Same kind of an incident was reported in Bommanampalayam sometime back... A local man was hired to trim the branches which were protruding into a building and upon instructions from the person who got it done, entire tree branches were cut...
சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அரசு மிகவும் பழமையான மரங்களை வெட்டி சாய்க்கிறது? அரசு சரியில்லை
இதேபோன்று தமிழகத்தில் காடுகளை அழிப்பவர்களுக்கும், ஏறி, குளம், ஆறுகள் இவற்றை ஆட்டைபோடுபவர்களுக்கும், அனுமதியில்லாமல் மலையை குடைந்து குவாரி தொழில் புரிபவர்களுக்கும் அபராதம் விதித்தால் தமிழகம் வேறு யாரிடமும் கை ஏந்த வேண்டிய அவலநிலை இருக்காது.
ராமதாசு கருத்துக் கூற மாட்டார்.
there is no manu meethi cholan in our country to give justice to the poor cow, only selfish officials doing duty just for the sake of money. the one who gave permission to cut the branches should be suspended first
why should they be suspended for giving permission to cut the branch?
இது போதுமான தண்டனை அல்ல. குறைந்தது ஆறு மாதம் சிறையில் தள்ள வேண்டும்
கை கால வெட்டி. இருக்கனும். ஆஸ்பத்திரி பணம் குடுத்திருக்கும் கட்டியிருப்பாண்
சிறப்பு. இதேபோல் மண்ணையும், மலைகளையும் மற்றும் ஏனைய வளங்களை திருடி விற்பவர்களை தூக்கில் போடவேண்டும்
ஏன் தூக்கில் போட வேண்டும் ?
அய்யா/அம்மா/சகோ, நாம் அனைவரும் தவறு/தீமை/பாவம் செய்தவர்கள் தான் நீங்கள்/ நான் இதுவரை தவறு செய்த்ததிதில்லையா? எனக்கு/ உங்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? சகோ இது கலிகாலத்தின் இறுதி காலம் உங்கள் உள்ளத்தை திருப்பிக்கொள்ளுங்கள் சொர்க்கத்தின் அரசாட்சி பூமியில் விரைவில் வருகின்றது. ஒவ்வொருவரும் நீதியின் அடிப்படையில் தீர்ப்பிற்கு உட்படுவார்கள். பாவமற்ற இயேசு கிறிஸ்து, நம்மிடம் அன்பு கொண்டு, நம் தவறுகளுக்கான தண்டனையை தானே சுமந்தார். அதனால், நமக்காக இருந்த தண்டனை நம்மை விலக்கி விட்டது. இதைவிட உயர்ந்த பரிகாரம் உங்களிடம் இருந்தால் தயவுசெய்து கூறுங்கள் எனவே, இவ்வுலக வாழ்க்கையும் அமைதியுடன் செல்கிறது இறைவனுடனான நிரந்தர வாழ்வும் நமக்கே அவர் கருணைமிகு நல்இருப்பவர் இறைவன் நல்லவர்
I am very happy and related!