வாசகர்கள் கருத்துகள் ( 10 )
யாரேனும் பொது மக்களாகிய நாம் பிளாஸ்டிக் கவரை பொது வெளியில் போடுவதை பற்றி பேசினோமா? அவ்வளவு பிரச்சனைக்கு இது தான் காரணம். குப்பையை குப்பை தொட்டியில் போடவேண்டும் என்று சிறு சாக்லேட் கவர் கூட பொது மக்களுக்கு அறிவு வருதோ அப்போது தான் சரியாக வரும். எல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டியது என்று சொல்லிவிட்டு
பேசாமல் சென்னையை மூடிடுங்க, மழை வடிகால் செலவு 4000 கோடின்னு சொன்னானுங்க ஆனா இதனை வருசமா நீக்காத இடத்தில எல்லாம் தண்ணி நிக்குது ஆனா கெணத்த காணோம்னு வடிவேல் சொன்ன மாதிரி 4000 கோடியை காணோம்னு சொல்ராங்க
ஏதாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் முக்கிய பிரமுகர்கள் நேரடியாக மக்களிடம் பேசும் வீடியோ மற்றும் மேயர் பெட்டியை திரும்ப திருப்ப போட்டுக்கொண்டே இருந்தால் நாட்டு நடப்பு அறிந்துகொள்ளலாம், வந்தே மாதரம்
இதை பாராட்டு என்று எடுத்துக்கொள்ளலாம் தானே?
இது உண்மையா பொய்யா. என்று மக்கள் சொல்ல வேண்டும்
உண்மை எது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எப்படியெல்லாம் ஸ்டிக்கர் ஒற்றானுவோ பாரு தமிழா 21 சுரங்க பாதையில் நீர் புகுந்து மூடி இருக்குன்னு யூடியூப் சேனல் மக்கள் கழுவி கழுவி ஊத்துறாங்க... வீடியோ அரசு இப்படி சொல்றாங்க..
இதுக்குத்தான் காது பெருசா இருக்க கூடாதுன்னு சொல்ராங்க எவ்ளோ பூவை சுத்துதுங்க
அது என்ன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தண்ணீர் இருந்தால் மூடத்தானே வேண்டும்.
என்னை திருப்பி பார்க்க வைத்து விட்டது இந்த செய்தி இன்னும் கொஞ்சம் நடுநிலை மிச்சமிருக்கு இங்கே