வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்ப மசூதியிலும் சர்ச்சிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்கிறார்களே அதைப்பற்றி கணம் கோர்ட்டார்களுடைய கருத்து என்னவோ
சரியான தீர்ப்பு. தீர்ப்பில் கொஞ்சம் நெளிவு சுளிவாக இருந்திருந்தால், திருட்டு திராவிடம் கோவில்களில் நேத்து ராத்திரி எம்மா பாடலை ஒளிபரப்ப காத்திருக்கிறது.
இதற்கெல்லாம் இன்றைய நிலையில் கோர்ட் உத்தரவு தேவைப்படுவது மிகப்பெரிய கேவலம்.
முன்பு பக்தி பாடலுக்கு முன் நாதஸ்வரம் இசைப்பது உண்டு. ஏராளமான பக்தி பாடல்கள் உண்டு. ஒழுக்கம், பக்தி உருவாக்கும் சிறந்த தெளிவான உத்தரவு. ஆன்மிக சொற்பொழிவு இருக்கும். சினிமா பாடல் முன்பு இருக்காது. தற்போது பல பாடல் மிக ஆபாசமானது. ? பொது வெளியில் கூட கேட்க முடியாது. ?
அரசரே.. எந்த மத பக்தி பாடல்கள் என்று சொல்ல மறந்து விட்டிர்களே
கோவில் வளாகத்திற்குள் இசைக்கச்சேரி நடத்தும் போது பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்றால் யார் விடிய விடிய .பக்திப் பாடல்களைக் கேட்பார்கள்? கோவில் கொடை என்றால் ஆரம்பத்தில் முதல் 3 பாடல்கள் பக்திப் பாடல்கள் அதன் பின் சினிமா பாடல்கள் குத்து பாடல்கள் டப்பாங்குத்து டான்ஸ் கள் இதுதானே வழக்கம்.
அப்போ ஆடலும் பாடலும் நிகழ்ச்சி வேணும்னா தீயமுக மாநாடு தான் சரி.