வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நீர் வடிகால் சீர் செய்யப்படும் முன்பை விட இப்போ படு கேவலமா இருக்கு ரோடு ஒரு துளி நீர் கூட நிக்கதுன்னு சொன்னவனுங்க எல்லாம் கார்ல போவானுங்க இப்போ வெளில வந்து பாக்க சொல்லுங்க நாங்க படர அவஸ்தை கேவலமான அரசாங்கம்
மழைநீர் தேங்கக் கூடாது என்பதற்காகவே மழை நீர் வடிகால் சென்னை முழுவதும் கையாலாகாத திமுக அரசால் போடப்பட்டுள்ளது,. இதனால் மாதக்கணக்கில் சென்னை மக்கள் சாலையில் பல துயரங்களை அனுபவித்தார்கள். தற்போதும் ஆங்காங்கே முடியாமல் உள்ளது. தற்போது தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ள அந்த 19 இடங்களில் மழைநீர் வடிகால் ஏன் அமைக்கவில்லை / செயல்படவில்லை 4000 கோடி அபேஸ்.
தயவுசெய்து திமுக அரசு என்று கூற வேண்டாம். அது நமது திராவிட மாடல் அரசு.
சென்னை மற்றும் பக்கத்து மாவட்டங்களில் பெய்யும் கனமழையைக் கட்டுப்படுத்த முடியாது, படிக்கும் பிள்ளைகளின் அறிவில் மண்ணை அளிப்போடும் வகையில் விடுமுறை அறித்துள்ள தமிழ்நாடு அரசை, திமுக அரசைக் கண்டிக்கின்றோம். திமுக அரசைக் கண்டிப்பதுதானே இப்போதைய பேசன்