வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஏரி குளம் கிணறு ஆறு நிரம்பி வழிய மாரி அளவாய் பொலிக மக்கள் மற்றும் அணைத்து உயிர்களும் வளமாய் வாழ்க. காங்கேயம் படியூர் பகுதியை கவனத்தில் கடவுள் கொள்ள வேண்டும். அத்திக்கடவு போல் எந்த திட்டமும் இல்லை. கடவுளே துணை.
கடந்த 4 ஆண்டுகளாக நீர் மேலாண்மை திறம்பட வளர்ந்துள்ளது. இந்த வருடமும் இந்த அரசு திறம்பட நடத்தும் என்ற நம்பிக்கை என் போன்ற பாமர மக்களுக்கு உள்ளது.