உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை 7 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; வானிலை மையம்

நாளை 7 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; வானிலை மையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திரூவாரூர், நாகை ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை (நவ., 17) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்தது சென்னை வானிலை மையம்.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kxf0x7bp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று (நவ.,16) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* கடலூர்* மயிலாடுதுறை* திருவாரூர்* நாகைஇன்று (நவ.,16) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* விழுப்புரம்* அரியலூர்* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* ராமநாதபுரம்நாளை (நவ.,17) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* திருவள்ளூர், * சென்னை, * காஞ்சிபுரம், * செங்கல்பட்டு, * மயிலாடுதுறை, * திரூவாரூர், * நாகை நாளை (நவ.,17) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* விழுப்புரம்* கடலூர்* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* ராமநாதபுரம்* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிநாளை மறுநாள் (நவ.,18) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:* சிவகங்கை* ராமநாதபுரம்* விருதுநகர்* தேனி* தென்காசி* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிவரும் நவ.22ல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்: * திருவள்ளூர்* சென்னை* காஞ்சிபுரம்* செங்கல்பட்டு* விழுப்புரம்* கடலூர்* அரியலூர்* மயிலாடுதுறை* திருவாரூர்* நாகை* தஞ்சாவூர்* புதுக்கோட்டை* சிவகங்கை* ராமநாதபுரம்* தூத்துக்குடி* திருநெல்வேலி* கன்னியாகுமரிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

kkama tchi
நவ 16, 2025 21:55

நீங்கள் கொடுக்கும் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி.


sundarsvpr
நவ 16, 2025 20:19

கன மழை தெரிவிப்பது நல்லதுதான். அப்படி பெய்தும் தண்ணீர் போதுமானதா என்பது தெரியவில்லை. மக்கள் ஆர்வம் முக்கியமான நகரங்களில் பெய்த மழை வெப்ப நிலவரங்கள். 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முன்வெதர் ரிப்போர்ட் தினமும் வரும் ஆர்வமாய் பார்ப்பார்கள் 20 மேற்பட்ட நகர்களில் வருட ஆரம்பத்தில் இருந்து விபரங்கள் வரும் குறிப்பாய் சிரபுஞ்சியில் பெய்த மழை விபரத்தை பார்ப்பார்கள்.


Govi
நவ 16, 2025 14:53

அனைத்இம் தவறு


Vasan
நவ 16, 2025 14:17

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுங்களேன். குழந்தைகள் மழையில் நனையாமல் பத்திரமாக வீட்டில் இருந்தபடியே மழையை ரசிப்பார்கள்.


சமீபத்திய செய்தி