மேலும் செய்திகள்
வார இறுதி நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு
47 minutes ago
சென்னை, திருச்சி உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
2 hour(s) ago | 29
பேரிடரை சமாளிக்க 2வது தலைநகர்: தமிழக அரசுக்கு கோரிக்கை
5 hour(s) ago | 16
சென்னை : ஊரக வளர்ச்சித் துறை பணிகளை, அனைத்து நிலையிலும், சீரிய முறையில் கண்காணிக்க, துவக்கம் முதல் முடிவு வரை கணினிமயமாக்குதல், 5 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்படும் என, சட்டசபையில் துறை அமைச்சர் அறிவித்துஇருந்தார்.இதற்கான கமிட்டி அளித்த பரிந்துரை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பரிந்துரை அடிப்படையில், ஊரக வளர்ச்சித்துறை பணிகளை கணினிமயமாக்கும் பொறுப்பை, தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.
47 minutes ago
2 hour(s) ago | 29
5 hour(s) ago | 16