வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அப்போ கூட வாக்குத் திருட்டு? தி.மு.க நேர்மையா ஜெயிச்ச வரலாறே இல்லை.
இந்த வழக்கை சீக்கிரம் முடிக்க சொல்லி மஹாதேவன் அய்யா கிட்ட அணு கொடுங்க. அவர், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு காலநிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்குவார்
சட்ட மன்ற உறுப்பினர் ஆயுள் 5 ஆண்டுகள். நீதிமன்றம் வழக்கை ஆயுளுக்கு பின் விசாரிப்பது பலன் தராது. நீதிமன்றம் சுய கட்டுபாட்டில் இருக்க வேண்டும். அல்லது மத்திய அரசு கட்டுபாடுகள் வகுத்து அமுல்படுத்த வேண்டும். நீதிமன்றம் இந்திய அரசின் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டியது காலத்தில் கட்டாயம்.
பொய் அணுகுண்டு சார் .. இங்க பிரச்சனை நீதியரசர்கள் நேரத்தில்.. நீங்க புதுசா ஒரு அறுந்து போன உப்புசப்பில்லாத பாயிண்டை இருவது வருஷம் கழித்து எழுதவேண்டிய சம்பந்தம் என்ன அதுவும் நாளிதழில். நீங்களே சட்டமேதை ஆக இருந்தால் மூர்க்க கட்சிக்கு ஆதரவாக இப்பவாவது வாதாடி வீணாப்போன ட்ராவிடத்துக்கு டில்லியில் முட்டுகுடுக்கவும் . அல்லக்கைகள் வீணாப்போன பேச்சை யாரும் இங்கு மதிக்கமாட்டார்கள் ..அப்படியே பிசகாமல் அச்சில் இடவும் தினமலர் சார்
2011ல் நடந்த தேர்தலில் ???? பதினாலு வருசமா வழக்கு நடக்குது ....... அதுவும் மக்களின் வரிப்பணத்தில் ..... நாடு நாசமாப்போச்சு .....
தீர்ப்பு வருவதற்குள் 2026 இல் ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற்று வருவார் பிறகு என்ன? மக்கள் தீர்ப்பே மஹேசன தீர்ப்பு
இந்த ஆதிரி தாமதிக்கப்பட்ட வழக்கு தீர்ப்பு கேவலமானது. இதிலிருந்து தெரிகிறது உச்ச நீதிமன்றமும் லஞ்சம் பொறுப்பின்மை போன்ற விடியரசின் திராவிட மாடலில் சிக்கி இருக்கிறது என்று. அதனால்தான் தமிழக அரசு கேஸகளுக்கு சாதகமான தீர்ப்புகள் வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. 2011 வழக்கை இன்று கையிலெடுத்த சுப்ரீம் கோர்ட் எவ்வாறு கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் ஒரு மாதம், மூன்று மாதம் என்று கட்டுப்பாடு விதிக்கலாம். உங்கள் அதிகாரம் உங்களை கட்டுப்படுத்தாதா. கவலமன சிஸ்டம். இதற்க்கு சுப்ரீம் கோர்ட்டை கலைத்து விடலாம். சாமான்னிக்கு கிடைக்கும் நீதி இருந்தால் என்ன , போனால் என்ன. அதைநேரம் தவறி அமுல் படுத்தும் சுப்ரீம் கோர்ட்டு இருப்பதால என்ன பயன். சஞ்சீவ் சான்யாலின் சமீபத்திய கூற்று சரி என்பது இறுதியாக விட்டது. இந்த நாட்டின் முன்னேற்றத்தின் முதல் தடை கற்கள் கோர்ட்டுகள், சுப்ரீம் கோர்ட்
What will be the consequences of this time barred case and the judgment awaited? As 15 years have passed, can there be any meaningful consequence? If the victory by Mr.Stalin is proved as wrong, what will be the implication? Can his position in the period 2011-16 be reversed? He might have used that power in subsequent elections in 2016 and 2021 too, to emerge victorious. Can they also be reversed? Can any of the knowledgeable persons, post as reply in this column, in the best interest of all Dinamalar readers, for the sake of awareness?
நாக இன்னும் கூட விசாரிக்க பல வருடங்கள் எடுப்போம் ஆனா மாநில ஆளுநர் மற்றும் இந்திய குடியரசு தலைவருக்கு மூணு மாதத்தில் முடிவெடுக்க உத்திரவு இடுவோம்...என்ன சட்டமோ என்ன இழவோ....
They will fix time limit only for President and Governors. They can take a life time also