வாசகர்கள் கருத்துகள் ( 21 )
கரண்ட் போனால் அணில் மீது பழியை போடுவார்கள். இப்பொழுது வாயுக்கழிவுக்கு முயல் மீது பழி. ஆகா மொத்தத்தில் மக்கள் அவர்கள் தவறை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். பேசமுடியாத ஜீவன்கள் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்வார்கள். எனக்கு என்னமோ அந்த கல்வி வளாகத்தில் ஆட்டோ ஷங்கர் நிகழ்வு போல ஏதோ பெரிய தவறு நடக்கிறதோ என்று ஒரு சந்தேகம், அச்சம். தீர விசாரிக்கவும்.
அணில் குட்டி போட்டு இப்போ முயலா மாறிடுச்சு. காலக் கொடுமை.
முயல்கள் மூச்சு விடும்போது வெளியேறிய கொடிய நச்சு வாயு தான் காரணம் . பள்ளி kaaranam இல்லை . விசாரித்ததில் அத்தனையும் முயல்கள் என்று தெரிய வந்துள்ளது .
இது தினப் பத்திரிகையா? ஒரே மதவாதம் கொழுந்து விட்டு எரிகிறதே. ஆனால் இப்படித்தான் இருக்கணும். அப்போது தான் தமிழ் நாட்டில் பாஜக ஒருநாளும் வெற்றி பேராது.
நம்புங்க, முயல் எச்சத்திலிருந்து தினமும் பத்து சிலிண்டர் கேஸ் எடுத்து சவுதி அரேபியாவிற்கே சப்ளை செய்கிறார் நமது விடியல்.
முயல்களை அதிகாரிகள் பங்கு போட்டுக்குவாங்க லஞ்சத்துக்கு கொசுறு
முயல் கால் பிரச்சனை என்ற அதிகாரியை முயல் பண்ணையில் கழிவு வார விடனும் எவ்வளவு லஞ்சம் வாங்கினானோ படுபாவி
பள்ளி வளாகத்தில் 35 முயல்கள். வளாகத்தில் முயல் வளர்க்க அனுமதி உண்டா? வன அலுவலர் அறிக்கை கொடுக்க வேண்டும். மேலும் மாநில நிர்வாக துறைகள் ஆளும் கட்சியின் ஊதுகுழல். அண்டை மாநில கூட்டு குழு அல்லது மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். பத்மா சேஷாத்ரி, கலா நிலையம் நடவடிக்கைகள் முற்றிலும் மாநில ஆளும் கட்சியை குளிர்விக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். பள்ளியில் மாசு கட்டுப்பாடு வாரியம் முதல் அறிக்கை ஏன்? 45 மாணவியர் மயக்கம். போலீஸ், நீதிமன்ற நடவடிக்கை தான் முதலில் இருக்கும். மாசு முதலில் நிற்கிறது. சிறுபான்மை அந்தஸ்து காரணமோ?
இதுவே ஹிந்துப் பள்ளியாக இருந்தால் பள்ளி நிர்வாகி கைது. பள்ளியை அரசு ஏற்று நடத்த ஆலோசனை என்று அறிக்கை வந்திருக்கும். மாணவர்கள் உயிரை விட சிறுபான்மை எனும் ஓட்டுகே கடவுள் முக்கியம். பார்த்து லாரன்ஸ் மற்றும் வனிதா ஆகியோரிடம் அன்புக் கோரிக்கை வைக்கவும். கொஞ்சம் குரலை உயர்த்தினால் கூட சிறுபான்மை கோபப்படும் .
கரெண்ட்க்கு . நல்லா விடிஞ்சது... அடிச்சி விடுங்க... எல்லாத்திலயும் மதம் ஜாதியை வைத்து.. தலை குனிய வேண்டும்