உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூவம், அடையாறு நதிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு

கூவம், அடையாறு நதிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கூவம், அடையாறு நதிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்பையும் அகற்ற உத்தரவிட்டுள்ளது.கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு பழமை மாறாமல் புதுப்பிக்க உத்தரவிட வேண்டும் என கனகசுந்தரம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிமன்றம், கூவம், அடையாறு ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 மாதங்களில் சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை 8 வாரங்களில் முழுமையாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளில் வசிக்கும் குடும்பங்களின் மறுவாழ்க்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கூவம் ஆற்றை முழுமையாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rajendra kumar
ஜூலை 16, 2025 12:47

திருடர்கள் முன்னேற்றக் கழகத்தினர் குஜராத்-அகமதாபாத் சென்று சபர்மதி ஆற்றை பார்க்கவும். உருட்டு இல்லாத உண்மை முன்னேற்றம் தமிழ் மக்களுக்கும் தெரியவரும்.


GMM
ஜூலை 16, 2025 11:24

கூவம், அடையாறு ஆக்கிரமிப்பில் ரேஷன், மின் இணைப்பு, குடிநீர் வசதி, பாதை, வாக்கு அட்டை... போன்றவைகளை நிறுத்தினால் போதும். தானே வெளியேறி வேறு இடத்தில் குடியேறி விடுவர்.


அப்பாவி
ஜூலை 16, 2025 06:41

ஹை கோர்ட்டும் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருக்கலாம்னு நியூஸ் வரணும். பிரிட்டிஷ்காரன் கைப்பற்றி ஆக்கிரமிச்ச நிலத்தில்தானே கட்டியிருக்க முடியும்?


Kasimani Baskaran
ஜூலை 16, 2025 04:02

70 களில் கோடிகளை முதலை விழுங்கியும் கூட கூவம் மனக்கவில்லை. கூடுதலாக சாக்கடைதான் ஓடியது. திராவிடர்கள் என்று தலையெடுத்தார்களோ அன்றே கூவம் பெருகி ஓடுகிறது. அடிப்படை சாக்கடை வசதி கூட ஒரு ஊரில் இல்லை - ஆனால் உருட்டுவது மட்டும் உலகிலேயே உயர்ந்த நாகரீகம் என்று. உடன் பிறப்புக்களும், திராவிட ஆதரவு வாக்காளர்களும் திருந்தினால் ஒரு வேலை அடுத்த பத்தாண்டில் கூவம் மாறும். சுகுவனத்திடம் கேட்டால் வெள்ளைக்காரர்கள் ஆண்ட பொழுது கூட கூவம் இருந்தது என்று உருட்டுவார்.


நரேந்திர பாரதி
ஜூலை 16, 2025 04:02

ஜட்ஜ் அய்யா...வேணாம்...வேணாம்...ஏற்கனவே அப்பாவின் அப்பா கூவத்தை சுத்தம் செய்றேன், முதலை இருக்குன்னு ஒரு முந்நூறு கோடி ஆட்டைய போட்டாச்சு...இன்னும் ஒரு அறுநூறு கோடியா? நாடு தாங்காது, அய்யா


எவர்கிங்
ஜூலை 16, 2025 03:27

முதலை இருக்கப் போகுது ஜாக்கிரதை


Anantharaman Srinivasan
ஜூலை 16, 2025 00:14

Already இரண்டுமுறை பல கோடிகள் கூவம் மணந்து சென்னைவாசிகள் அனுபவித்து விட்டனர். மீண்டும் உதயநிதி முறை.


Rajaiah Samuel Muthiahraj
ஜூலை 15, 2025 23:40

அனைத்து மாவட்டங்களிலும் நீர் ஆதாரங்கள் பொது இடங்கள் சாலைகள் வாய்க்கால் புறம்போக்குகள் மீதான ஆக்கிரமிப்புகளை முழுமையாய் அகற்றிடும் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் கீழ் தமிழகம் வந்திடின் வளமும் நலமும் பெற்று தமிழகம் தழைத்தோங்கும்


Raj S
ஜூலை 15, 2025 23:11

கோபாலபுர திருட்டு குடும்பம் ரொம்ப நாளா தமிழகத்தை ஆக்கிரமிச்சிக்கிட்டு அழிச்சிகிட்டு இருக்கு, அத மொதல்ல அகற்றுங்க...


Kulandai kannan
ஜூலை 15, 2025 23:10

இது மட்டுமல்ல. ரோட்டோர கடைகளையும், 24 மணி நேரமும் வீதி ஓரங்களில் கார்கள் நிறுத்தப் படுவதையும் தடை செய்யவேண்டும்.


சமீபத்திய செய்தி