வாசகர்கள் கருத்துகள் ( 58 )
வீட்டில் உட்க்கார்ந்து வடை சுடவேண்டியதுதான். தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும். தெலுங்கு இங்கு என்ன வேலை. ஒரு தமிழன் போய் தெலுங்கு தேசத்தை ஆளவிட்டுவிடுவார்களா.
ஆமாம் ஒரு தமிழன் ஆள்வான் ஆனால் தெலுங்கன் கூட்டம் இல்லை இது தெரிஞ்சுதான் ஒரு கூட்டம் உளறுகிறது
மக்கள் வாக்கு பெட்டியை மாற்றிவிடும் தந்திரம் இனியும் நடக்கும் என்று நினைக்கிறார் . மத்திய அரசு விழிப்புடன் 4 மணிக்கே மத்திய போலீஸ் படை அனைத்து வாக்கு பெட்டிகளையும் கண்காணிக்க வேண்டும் . மத்திய அரசின் பாதுகாப்பில் மட்டுமே வாக்கு பெட்டிகள் இருக்க வேண்டும்.தமிழக போலீஸ் வசம் இருக்க கூடாது .
நம் ஆட்சினா என்ன அர்த்தம். அவங்க நினைப்புப்படி மன்னர் ஆட்சி போல பரம்பரை ஆட்சி. அதே துதி பாடிகள். அதே அடிமை சேவகர்கள். 2050ல் கூட கடைக்கோடி தொண்டனுக்கு பசைவாளியோட போஸ்டரும் கையுமா அலையற வேலைதான். அதே 200 ஓவாதான்.
அப்பப்ப நகைச்சுவையாக பேசுவார் பொல்லாத முதல்வர். கண்டுக்காதீங்க.
ஆசை.... தோசை... அப்பளம்... வடை.... ஒருமுறை தான் மக்கள் ஏமாறுவார்கள்.... தெரிந்தே தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொள்ள முன்வருவார்களா ???
மக்கள் செத்து சுண்ணாம்பாகி விடுவர்
தமிழ் நாட்டில் வீர வசனம் பேசி விட்டு டில்லிக்கு காவடி தூக்குவது எதற்கு ?
டைல் நாட்டைய்ய கொல்லையயடித்து குட்டிச்சுவராக்கி விட்டு வீணா போனவன் போல பேச்சு எதற்கு? ஓங்கோலுக்கு திருப்தியுடன் ஒட்டம் பிடிப்பது நன்று. சென்று விடுவது உத்தமம். இன்னும் சுரண்ட தமிழ் நாட்டிலல் மிச்சம் இருக்கா? கடன் தான் தமிழன் ஓவொருத்தன் தலை மீது இருக்கு .
impossible, do you think you can buy voters?