வாசகர்கள் கருத்துகள் ( 60 )
தமிழ்நாட்டின் மக்கள் தொகையை விட உத்தரபிரதேச மாநில மக்கள் தொகை மிக அதிகம். அப்படி பார்த்தால் உத்தரபிரதேச அரசு தானே அதிக அளவில் கடன் வாங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர்களை விட தமிழக அரசு அதிக அளவில் கடன் வாங்கி இருப்பது ஏன்.. அந்த மாநில மக்கள் இலவசங்களை எதிர்பார்ப்பது இல்லை. இவர்கள் கடன் வாங்கி மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் கொடுப்பது. நம் தலையில் தான் விழும்.. அது நம் கையை கொண்டு நம் கண்ணை குத்துவது போல !!!
மஹா புத்திசாலி மற்றும் யோக்கியர் வருகிறார்… சொம்பை எடுத்து உள்ளே வைக்கவும்.. இன்னும் ஓராண்டு பதவியில் இருந்திருந்தல் இந்தியாவை சோமாலியா ரேஞ்சுக்குக் கொண்டு போயிருப்பார்- இறைவன் காப்பாற்றினார்
ஒரு மாநிலத்தின் மொத்தக் கடனை வைத்து அந்த மாநிலத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவது என்பது பிழையானது என்றும் முன்னாள் நிதி அமைச்சர் அவர்களே, திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு கடன் வாங்குவது வீக்கத்தைக் தான் காட்டுமே அல்லாமல் வளர்ச்சியை காட்டாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா?
ஏன் அரசியல்வாதிகளக்கு மட்டும் ஓய்வில்லை. கொள்ளு பேரன்கள் மற்றும் கொள்ளு பேத்திகளுடன் தன் அரண்மனையில் வெள்ளை பணியாரம் ஊட்டி விளையாடுவதை விட்டு விட்டு வந்துட்டார்
பின்னர் எதனை வைத்து மதிப்பீடு செய்வது பெருந்தகையே? அராஜகத்திலா, லஞ்சத்திலா, கொள்ளையிலா, ஊழலிலா, சட்டம் ஒழுங்கின்மையிலா, இந்துக்களையும், கோயில்களையும் அவமதித்து ஒரு சமூகத்தை மட்டும் ஓட்டிற்காக தூக்கி கொண்டாடுவதிலா, நிர்வாக சீர்கேட்டிலா, தேவையில்லா இலவசங்களிலா......?
கஞ்சா புழக்கத்தை வைத்து மதிப்பீடு செய்யலாமா mr Harvard ?
வேலிக்கு ஓணான் சாட்சி!
ப.சிதம்பரம் கூட்டணிக்கு முட்டுக்கொடுப்பது இருக்கட்டும், நீ ஒன்றியத்துக்கு அதன் கடனுக்கு முட்டுக்கொடுப்பது என்ன வகை தினமனமே ....
அறிவற்ற சொங்கி . உனக்கு சொன்னா புரியுமா??
உன் டாஸ்மாக் மூளை உன்னை இப்படி யோசிக்க வைக்கிறது.... வாங்கும் 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு இப்படி முட்டு கொடுக்க கூடாது
இதுவே அந்த கேஸ் தான்.
மாநில அரசு கடன்கள் தான், மக்களை வதைக்க சொத்து வரி, வீடு வரி, கழிவு நீர் வரி, குடி தண்ணீர் வரி, சாலை வரி, மாநில GST, சொத்து பதிவு கட்டண வரி, வியாபாரம் செய்ய வரி, லைசென்ஸ் பீஸ், மோட்டார் போக்குவரத்துக்கு வரி, தொழில் வரி, Professional சம்பள வரி, பெட்ரோல், டீசல் வரி என்ற பல வகைகளில் வருகிறது. உதாரணமாக, ஒவ்வரு 100 ரூபாய் மாநில அரசு கடனுக்கும், 10 -12 ரூபாய் வட்டியும் அதை கண்காணிக்க 3 ரூபாயும் செலவாகிறது. ஆனால் மாநில அரசுகள், மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் 15 ரூபாய் கடன் சம்பந்தப்பட்ட செலவுக்கு, 30 ரூபாய் வரிகளை ஏற்றுகிறது. இதனால் வரிகள் அதிகரிக்கும் ஒவ்வரு 30 ரூபாய்க்கும், 15% அரசு ஊழியர் லஞ்சத்தில் கொண்டு போய் முடிகிறது. இதனால் பொது மக்களை கிட்டத்தட்ட ஒவ்வரு 100 ரூபாய் கடனுக்கும் 35 ரூபாய் இழப்பு என்பது தான் பொருளாதாரம் தெரிந்த நாம் புரிந்து கொள்ள வேண்டியது.