வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டி எவரும் சாகவில்லையே என்று சங்கிகள் வயிற்றெரிச்சல் படுவது நன்றாகவே தெரிகிறது!
அது எப்படி சார் எல்லா சே ந ல்களிலும் ஜல்லிக்கட்டு மட்டுமே ஒளிபரப்பு. வேறு செய்தியே இல்லையா. இப்படி அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டாம்.
துள்ளி நிமிர்ந்து வரும் காளைகள் அடக்கும் வீரர்களுக்கு துன்பம் விளைவிக்கக்கூடாது. இது விளையாட்டு. யுத்தம். அல்ல. காளைகளை ஆன்மிக உணர்வு ஏற்படும் வகையில் தீவனங்கள் வளர்க்கவேண்டும். இது வீரர்களுக்கும் பொருந்தும். வெறி உணர்வு ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவேண்டும்.
எல்லா டி.வி சேனல்களிலும் ஜல்லிக்கட்டையே காமிச்சு ஜல்லியடிக்கிறார்களாம் ....
மாட்டு கயிறை பிடித்து கொண்டு பாயம்மா மேரியம்மாவுடன் போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி , சமத்துவ மாட்டு பொங்கல் இதுதான் சமூக நீதி என்று மத சார்பின்மையாக விளம்பரம் செய்யலாம் ....
சைமனை இறக்கிவிட்டு கூட பிரச்சினை தீரவில்லை என்றால் விரக்தியில் அண்ணா பல்கலை சாமாச்சாரத்துக்கு முடிவு கட்ட நாள் முழுவதும் ஜல்லிக்கட்டு காட்டச்சொல்லி மேலிடத்து உத்தரவால் பல டீவி நிறுவனங்கள் கலகலத்து இருக்கிறதாம். முடிந்தால் சன் டீவி கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும்.
அதுக்குன்னு எல்லா டி.வி சேனல்களிலும் ஜல்லிக்கட்டையே காமிச்சு ஜல்லியடிக்குறது நல்லாவே இல்லை.
அது நிதி குடும்பத்தின் கட்டாய உத்தரவு. RSB ஊடகங்களுக்கு வேறு வழியில்லை.