வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பிரதமராவது இங்கு விவசாயம் மற்றும் விவசாயிகள் முன்னேற்றம் சம்பந்தமான பயனுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதே சிந்தனை கொண்ட எடப்பாடியார் மோடி அவர்களை சந்திக்கின்றார்.
மரியாதை நிமித்தமாகவும் திராவிட நாட்டின் முதல்வர் சந்திக்கலை ...... விவசாயம் மாநில அரசின் பட்டியலில் ... இருந்தாலும் முதல்வர் கலந்துக்கலை ......
இவர் பிரதமரோடு அரசியல் பேசவில்லை. அதிமுகவும் அதன் கிளை கழகங்களும் பாஜக முகம் கொண்டிருப்பதால் நாங்கள் தேர்தலுக்குமுன் ஒன்றாக இணைவோம். பன்னீரும், தினகரனும் என்னுடைய உடன்பிறப்புக்களே.
Gokul கிருஷ்ணன் உங்க ஐடியா எல்லாம் ஜு ஜுபி . அவர் வேற லெவல்.
பழனியின் கோரிக்கையை யேற்று தானே அண்ணாமலையை மாற்றினார்கள். இன்னும் என்ன வேண்டுதல். வானதி தலமைக்கு வரகூடாது என்ற பயமா?
பிரதமரை பார்த்த உடன் என்ன ஒரு பணிவு
டெல்லியிலிருந்து வந்து கோவையில் EPS ஐ சந்திக்கும் மோடி ......
பொதுச்செயலாளராக இருக்கும் வரை அந்த கட்சி கரையேறுவது கடினம்.
அப்படியே நிதிஷ் குமார் ஸ்டைலில் வரும் தமிழக சட்டசபை தேர்தலில் தமிழ் நாட்டு மகளிருக்கு ரூபாய் பத்தாயிரம் வங்கியில் டெபாசிட் பண்ணா சொல்லுங்க 234 தொகுதியில் 232 ஜெயிக்கலாம்
உழைத்து பிழையப்பா...எல்லாமே ஓசியில் வேணுமோ..
உழைத்து பிழையப்பா என்கிற இரு வார்த்தைகளில் பிழையப்பா என்கிற வார்த்தை கருத்துப்பிழை தருவதாக அமைகிறது. பிழையப்பா என்கிற வார்த்தை தவறப்பா என்கிற பொருள் தருகிறது. மொத்தத்தில் இந்த இரு வார்த்தைகளும் சேர்ந்து வரும்போது உழைத்து தவறப்பா என்ற பொருள் தரும். உழைத்து பிழைத்துக்கொள்ளப்பா என்று இருக்கவேண்டும்.
அட விவேக் இதை பீகார் மாநில தேர்தல் நடக்கும் முன் சொல்ல வேண்டியது தானே. ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி என்று வலியுறுத்தி வரும் மத்திய அரசு அது போல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி ரூபாய் பத்தாயிரம் பெண்கள் தொழில் செய்ய பணம் தரலாமே
பீகாரில் கொடுத்த போது எங்கே இருந்தாய்
ஆயிரம் ரூபாய் போதும்
அப்போ தமிழகம் முன்னேறிய மாநிலம் இல்லையா....
நிறைய காலில் விழுந்த அனுபவம் கைகொடுக்கும்.
பெரியவர்கள் மற்றும் ஞானிகளின் காலை தொட்டு வணங்குவது நமது கலாச்சாரம்
பாவம் ...
Adimai pulambhal
அப்புசாமி பேச தகுதி இல்லை
வயிறு எரியுதா!!!!