வாசகர்கள் கருத்துகள் ( 43 )
2011 இல் என்ன நடந்ததோ அது மறுபடியும் நடக்கபோகுது .அதனால் பாஸ்சேன்ஜ்ர் ட்ரெயின் மெதுவாக நகரும்போதே ஏறிவிடுங்கள் .இல்லையென்றால் தவற விட்டுவீர்கள் .வருத்தப்படுவீர்கள் .நீங்கள் எதிர்பார்த்தபடி TVK நகரவில்லை .TVK வும் இதே ட்ரைனை இப்போதே பிடித்துவிட்டால் தப்பலாம் .இல்லையென்றால் இன்னுமொரு நாயகன்தான் .
ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானங்கள் கஷ்டங்கள் அகால மரணம் எல்லாவற்றிற்கும் காரணம் தோழியும் அவரைசார்ந்தவர்களும் என்பதுதான் உலகறிந்த விஷயம் .அவர்களை விடுவதில் என்ன சிரமம். பன்னீர்செல்வத்துக்கு அவர்களைவிட்டால் ஒருவேளை 2 அல்லது 3 லட்சம் வாக்குகள் குறையலாம் அல்லது குறையாமல்கூட போகலாம் .அவர்களுக்கெல்லாம் மறுவாழ்வுகொடுக்காதீர்கள் .பன்னீர்செல்வமும் அவருடைய சகாக்களும் சேருவது தமிழகத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு உதவி புரிவதாகும் ..இல்லையென்றால் நீங்களும் தமிழக மக்களுக்கு எதிராக DMK வுக்கு துணைபுரிவதாகும் .இதில் உங்களுக்கு எந்தவிதமான பின்னடைவும் கிடையாது .இந்திராகாந்தி மீது கல்லெறிந்தவர்கள் இந்திராவுடன் எப்படி சேர்ந்தார்கள் என்பதை நினைவு கூறுங்கள் .
தற்சமயம் ஓபிஎஸ் சேராமல் இருப்பதே அவருக்கு நல்லது. தேர்தல் முடிந்த பிறகு அதிமுக வில் சேரலாம். ஏன் எனில் வரும் தேர்தலில் தோல்வி அடைந்தால் ஈபிஎஸ் தப்பித்து கொள்வார். இதை கண்டிப்பாக ஓபிஎஸ் செய்தால் அவருக்கு நல்லது. இல்லை என்றால் அவருக்கு இருக்கும் மரியாதை குறைந்து விடும். ஈபிஎஸ் அகங்காரம் ஒரு முடிவுக்கு வரும்.
எடப்பாடி அவர்கள் கொஞ்சம் விட்டு கொடுத்து போவது நல்லது.... தமிழக மக்களின் ஒரே எண்ணம் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.... ஜெயலலிதா அவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்வார்....மதுரை தீப்பொறி ஆறுமுகம்..... நாஞ்சில் சம்பத் போன்ற ஆட்கள் ஜெயலலிதா அவர்களை பற்றி பேசாத பேச்சா.... ஆனாலும் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று..... அவர்களையும் கட்சியில் சேர்த்து அரவணைத்து சென்றார்.... அப்படி இருந்தால் தான் வெற்றி கிடைக்கும்.... இல்லையேல் மறுபடியும் திமுக ஆட்சிக்கு வர நீங்களே காரணமாக இருந்து விடாதீர்கள் !!!
பன்னீர் செல்வம் சேர்த்து கொண்டால் கண்டிப்பாக அதிமுக வலு சேர்க்கும். விஜய் போன்ற கட்சியோடு ஒட்டாமல் எடப்படியோடு பயணித்தால் கண்டிப்பாக dmk பெரிய அளவில் அடி விழும்
காலம் தாழ்ந்தாவது நல்ல முடிவை எடப்பாடி எடுத்தால் சரி. அதேபோல உள்ளே வரும் பன்னிர்செல்வமும் அடக்கிவாசிக்கவேண்டும்.
டிடிவீ தினகரன் இல்லாமல் அதிமுக - பிஜேபி கூட்டணி வெற்றி பெற முடியாது . இது ஈபிஎஸ்க்கு தெரியுதோ இல்லையோ அமிதாஷாவுக்கு நன்றாகவே தெரிகிறது . அதனால் தான் டிடிவீ தினகரனை கூட்டணிக்கு வற்புறுத்துகிறார்கள்
அண்ணாமலை தலைமையில் பாஜக தனித்து போட்டி இட்டால் பிரதான எதிர் கட்சியாக பாஜக வர வாய்ப்புண்டு.
வாழ்த்துக்கள்.. :-
M G R , J கட்சிக்கு இரட்டை இலை என்ற உயிர் உண்டு. ஒன்றுபடுங்கள் வெற்றி பெறுங்கள்.
"அமித் ஷா சொல்லியே இந்த சந்திப்பு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது" ஆசிரியரே உங்கள் நிருபரின் இந்த டெம்ப்ளட்டை முதலில் நிறுத்த சொல்லுங்கள். அதிமுக பிஜேபி பற்றிய செய்தி வந்தால் இந்த டேம்ப்லட் பை டீபால்ட்டாக வருகிறது.