வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தகர உண்டியல் குலுக்கிகளுக்கு அதற்குள் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதா... இனிமேல் பேரணி ..சீரணி ..எல்லாம் ஜாம் ஜாம் என்று நடக்கும் ..மார்க்சின் வாரிசுகள் கொடுத்தர்க்கு மேல் கூவி தள்ளிவிடுவார்கள் ..இங்கு கதறும் கதறல் ரஷ்யா வரை கேட்கும் ....
முத்தரசன் அவர்களே நீங்கள் கனவு உலகத்திலிருந்து மீண்டு வாருங்கள் கம்யூனிஸ்ட் எல்லாம் தொண்டு வயதானவர்களின் கட்சி. இளைஞர்களை வலைவீசி தேடவேண்டும் உங்களது குரல் இன்னும் ஐந்து வருடங்களே ..பின்னர் மாலை போடவேண்டிய நிலையில் உள்ளீர்கள். ஆ தி மு க பற்றி பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டாமா???
நான்கு கம்னியூஸ்ட் கட்சியினர் ரோட்டில் பேசிக்கொடு நடந்தால் அதற்கு பெயர் பேரணியா? அநியாயம் .. இப்போதெல்லாம் மைக் செட் காரர்கள் கூட கம்னியூஸ்ட் மீட்டிங்குக்கு வருவதில்லை ..உயிர் பயம் ..
வாங்கிய 25 கோடி இப்படி தான் செலவாகிறது போலும்.