வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இப்படி தெருத்தெருவாக சென்று மத்திய மதவாத கும்பலுக்கு காவடி தூக்கி இந்துமத மூடத்தனங்களுக்கு விளம்பரம் கொடுக்கும் இவருக்கு இதெல்லாம் தேவையா ?
இந்த அடிமைக்கு வேற வேலையில்லை, சாதிகட்சிமாதிரி நடத்துற, செல்லூர் ராஜே, தம்பிதுரை, எல்லாத்தையும் நீ நடத்தும் விதம் தெரியுது, சாதிக்கட்சிநடத்தகூட உனக்கு யூகியதை இல்லை,
அப்பா எடுபடவில்லை என்று தாயுமாயிட்டார். மக்கள் ஓட்டம்.
I received phone call from my ration shop on 14th morning that the ration items will be delivered at my residence. But on the same evening I received the call from the same shop to collect the ration items from the shop before 5.30 PM as the weighing scale is not working. This is the sorry state of working of Dravida Model administration which is only for cheap publicity and photo shoots
டாஸ்மாக் மூலம் வரும் லாபம் போக மத்திய அரசு உபரியாக பணம் கொடுத்தால் மட்டுமே - போதுமான அளவு ஊழல் செய்து மீதி இருக்கும் பணத்தில் - திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆகவே இப்படித்தான் சொதப்ப முடியும். வேறு வழியில்லை.
உலகமே வியந்து போற்றும் ஒரு திட்டத்தை [ முதல்வர் கூறியது] மனசாட்சியே இல்லாமல் குறை கூறுகிறீர்களே.திட்டத்தின் பெயரை அப்பாவுமானவர் என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.ஏமாறும் மக்கள் - ஏமாற்றும் தலைவர்கள்.தமிழ் நாட்டின் தலை எழுத்து.
வீடுதேடி மருத்துவம் மாதிரி தான்.
அப்போ கூட்டணிக்கு ஜெ ஜெ சொன்னபோது தொண்டார்களை குண்டர்களாக நினைத தீர்களா? ஞ்யாபகம் வர வில்லையா? திறமையை மிக்க தலைவர் தான் ஒரு கட்சிக்கு வேண்டும். பேச்சு ஒன்னு செய்கை ஒண்ணாக இருக்க கூடாது, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று இருக்கணும். சொந்த விருப்பு வெறுப்பு வேலைக்காகது. மக்கள்நலம் கட்சினலம் பார்ப்பவனாக தான் தலை வனாக நீடிக்க முடியும். பேச்சு வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகா இருக்க வேண்டும். விளக்கெண்ணெய்யை மக்கள் விரும்ப மாட்டார்கள். தீர்வு காண முடிய வில்லையா வேறு மூத்த தலையவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டும். கூழுக்கு ஆசை மீசைக்கும் ஆசையா? அரசியலை துரோக அரசியலில் அல்ல நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலையிடம் கற்று கொள்ளுங்கள் துரோகம் நிலையக்காது. அவர் எப்படி மக்களிடம் இப்படி செல்வாக்கு மிக்க வராக மாறினார் என்று.
இந்த எடப்பாடி குறை சொல்லி ஒரு பிரயோஜனம் இல்லை. எப்பொழுது அண்ணாமலையை வேண்டாம் என்று விலக்கினாரோ அன்றே அவருடைய அழிவு ஆரம்பித்துவிட்டது. அதனுடைய முடிவு 2026 இல் தெரியும்.
அப்போ கூட்டணிக்கு ஜெ ஜெ சொன்னபோது தொண்டார்களை குண்டர்களாக நினைத தீர்களா? ஞ்யாபகம் வர வில்லையா? திறமையை மிக்க தலைவர் தான் ஒரு கட்சிக்கு வேண்டும். பேச்சு ஒன்னு செய்கை ஒண்ணாக இருக்க கூடாது, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று இருக்கணும். சொந்த விருப்பு வெறுப்பு வேலைக்காகது. மக்கள்நலம் கட்சினலம் பார்ப்பவனாக தான் தலை வனாக நீடிக்க முடியும். பேச்சு வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகா இருக்க வேண்டும். விளக்கெண்ணெய்யை மக்கள் விரும்ப மாட்டார்கள். தீர்வு காண முடிய வில்லையா வேறு மூத்த தலையவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டும். கூழுக்கு ஆசை மீசைக்கும் ஆசையா? அரசியலை துரோக அரசியலில் அல்ல நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலையிடம் கற்று கொள்ளுங்கள் துரோகம் நிலையக்காது. அவர் எப்படி மக்களிடம் இப்படி செல்வாக்கு மிக்க வராக மாறினார் என்று.
அப்போ கூட்டணிக்கு ஜெ ஜெ சொன்னபோது தொண்டார்களை குண்டர்களாக நினைத தீர்களா? ஞ்யாபகம் வர வில்லையா? திறமையை மிக்க தலைவர் தான் ஒரு கட்சிக்கு வேண்டும். பேச்சு ஒன்னு செய்கை ஒண்ணாக இருக்க கூடாது, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று இருக்கணும். சொந்த விருப்பு வெறுப்பு வேலைக்காகது. மக்கள்நலம் கட்சினலம் பார்ப்பவனாக தான் தலை வனாக நீடிக்க முடியும். பேச்சு வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகா இருக்க வேண்டும். விளக்கெண்ணெய்யை மக்கள் விரும்ப மாட்டார்கள். தீர்வு காண முடிய வில்லையா வேறு மூத்த தலையவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டும். கூழுக்கு ஆசை மீசைக்கும் ஆசையா? அரசியலை துரோக அரசியலில் அல்ல நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலையிடம் கற்று கொள்ளுங்கள் துரோகம் நிலையக்காது. அவர் எப்படி மக்களிடம் இப்படி செல்வாக்கு மிக்க வராக மாறினார் என்று.