வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இதென்ன தலைவலி? அமைதிப்படை அமாவாசைக்கு வந்த சோதனை?
என்னை, என் குடும்பத்தை தொட்டுப்பாரு ன்னு ஒருத்தன் சவால் விடுகிறான் ..... அவனிடம் போகவே முடியலை .....
எடப்பாடி இனி ரண களம் ஆகாம இருக்கனும் என்றால் கூட்டணிக்கு கை தூக்கி விடுங்கள்
எடப்பாடிக்கும் ஈரோட்டிற்கும் என்னய்யா சம்பந்தம் இருவரும் உறவினர்களாக இருந்தால் என்ன இருக்கவே கூடாதா ஒருவர் அரசியலில் இருக்கிறார் மற்றொருவர் தொழிலை நடத்துகிறார் சமயம் வரும்போது ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்பது இயல்பு தானே அந்த முறையில் எடப்பாடி பல பல திட்டங்களை செயல்பட அந்த உறவினருக்கு முன்னுரிமை கொடுத்திருக்கலாம் அதில் தவறே இல்லை வேலை நன்றாக நடந்துமுடிந்ததா இல்லையா என்றுதான் பார்க்க வேண்டும்
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
பாஜக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஏமாற்றுதல், லஞ்சம், வரி ஏய்ப்பு ஊறிய மட்டைகள். பாஜக தலைவர் அண்ணாமலையின் மனைவி மற்றும் சகோதரியின் கணவர் பேரில் இருக்கும் சொத்துக்கள், நிறுவனங்களுக்கும் வரி ஏய்ப்பு என்பதால் ரெயிடு சமீபத்தில் நடந்தது
இன்றைய நவீன அரசியலில், யாரவது ஊழலை ஒழிப்போம், லஞ்சத்தை ஒழிப்போம், என்று கூறினால், அது தான் உச்சகட்ட நகைச்சுவை. நேர்மையாக இருந்தால், ஒரு பந்தல் / ஷாமியானா பொத்தல் இல்லாமல் போட முடியுமா? தொண்டருக்கு ஒரு டீ வாங்கித்தர முடியுமா. இனி எல்லா அரசு ஊழியரின்/ அரசியல்வாதிகளின் வருடாந்திர வரவு செலவு கணக்கு மற்றும் அவர்கள் வரி செலுத்துதலை, மத்திய அரசின் தனி துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், ஓரளவு குறைய வாய்ப்புண்டு. அதுசரி, திரு. காமராஜர் பற்றி குறை சொல்லித்தானே, தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், திரு. காமராஜர் ஏழை பங்காளன், அவரது பொற்கால ஆட்சி அமைப்போம் என்று இன்றும் தமிழக காங்கிரஸ் சொல்கிறது. தி.மு.க. அன்று கூறியது எல்லாம் தவறு தானே? அப்படியானால், காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது தவறு தானே? அல்லது தவறுக்கு துணைபோகும், அப்பேற்பட்ட காங்கிரெஸ்ஸை தாங்களே கலைப்பதில் என்ன தயக்கம் அவர்களுக்கு ??
கூட்டணி உறுதியாகிவிடும் இப்படி அல்லவா கூட்டணிக்கு வரவைக்க வேண்டும்
2026க்குள் அதிமுக வை பாஜக கூட்டணிக்கு வர வைக்கனும். அவ்வளவுதான். வேற ஒன்றும் இல்லை..
கப்பம் கட்டிட்டி டால் சரியாகிடும்