வாசகர்கள் கருத்துகள் ( 17 )
எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஊராட்சி பகுதியினராக இருந்தாலும் விலைவாசி கட்டணங்கள் வீட்டு வாடகை எல்லாம் மாநகராட்சி அளவுக்கு அதிகமாக உள்ளது..அப்புறம் இணைய மறுப்பது ஏன்? எல்லோருக்கும் நூறு நாள் வேலை தொகுப்பு வீடு கிடைக்காது.. திராவிட திருட்டு கட்சிக்காரனாக இருந்தாலும் மந்திரி கும்பலை கவனித்தால்தான் கிடைக்கும்.. அப்புறம் என்ன? கேள்வி கேட்காமல் மாநகராட்சி ஆக்கி விடலாம்.தவறே இல்லை
நகரின் உள்ளே இருந்த பல மக்கள் இப்போது நகருக்கு வெளியே பிரம்மாண்டமாக வீடு, அடுக்கு மாடி குடியிருப்பு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, திருமண மண்டபம் கட்டி கொழுத்த வாடகை வாங்கி வருமானம் பார்ப்பதை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்க்க தயார் இல்லை.... கோவை மாநகராட்சி உடன் மலுமிச்சம் பட்டி ஊராட்சி இணைப்பதை கண்டித்து இரண்டு நாட்கள் முன் பொதுமக்கள் ஆர்பாட்டம் நடத்தினார்கள். எல்லாம் அரசியல் பின்புலம்.
நகராட்சி என்றால் நாறடித்து விடுவார்கள் என்று பயம். 4 லட்சம் கோடி கடன் வீணாய்ப்போன விளங்காத விடியல் ஆட்சியில் 8.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தெரிந்து கொள்வோம் மக்களே.
ஆமாம் இவனுங்க இஷ்டத்திற்கு கடன் வாங்கவும், வரிகளை ஏற்றவும் திட்டம் போட்டு ஒரு வளர்ச்சியும் இல்லாத பகுதிகளை மாநகராட்சி என்று காகிதங்களில் மாற்றிவிட்டு...மக்களை விதைக்கிறார்கள்.. கேடு கெட்டவர்கள்.
கரூர் தடத்திலுள்ள கம்பரசம்பேட்டை முத்தரசநல்லூர் கிராம மக்கள் சுமையை ஏற்கத் தயாராகி உள்ளனர் எனத் தெரிகிறது. பாவம் வளர்ச்சி எதையும் காணப் போவதில்லை. விவசாய நிலங்களுக்கு நீர்வரத்தைந் தடுத்து விவசாயத்தை விட்டுவிட்டதால் போராட விவசாயிகள் இல்லை எனத் தெரிகிறது. சிலர் நிலத்தடி நீரை நம்பி உள்ளனர் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படப்போகிறது. வீணாப் போக தானா வரும் மமக்கள்.
வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்
எதற்கு மாநகராட்சி? கவுன்சிலர்கள் பல விதத்திலும் பகல் கொள்ளை அடிக்கலாம் அதற்குத்தான். திருச்சி ஏற்கனவே நாத்தமாய் நாறுகிறது. திராவிட விடியல்களின் ஊழல் ஆட்சியால் மணல் கொள்ளை ஓஹோன்னு நடக்குது. இந்த ஊராட்சிகளையும் சேர்த்துகிட்டா அகண்ட காவேரியை ""அண்டா காகசம்"" பண்ணி தங்களது வாரிசுகளுக்கு ஆயிரம்,லட்சம் கோடிகளை சேர்த்துவைக்கலாம். அதிலிருந்து 5 வருடத்திற்கு ஒருமுறை க, மக்களுக்கு கிள்ளிக் கொடுத்து ஓட்டுகளை வாங்கி நிரந்தர ஆட்சி செய்யலாம். இதுதானே பிளான்?. திராவிட விடியல்களுக்கு எச்சரிக்கை சத்தம் போடாமல் ஓட்டு போடும் அமைதி மார்க்கமும், பிச்சை போடும் ஜெபிப்பவர்களும், தங்கள் சொந்த ஆட்சி அமைய, உங்களை ஆட்சியிலிருந்து அகற்றும் அளவு அதிகாரம் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை கபர்தார்
தமிழின தமிழக விரோதி பாஜக ஆட்சியில் மதுரை தூத்துக்குடி ரயில் பாதை கட்டுவது ரத்து செய்துவிட்டு மாநில ஆட்சிமேல் பொய்யான குற்றச்சாட்டு வைக்கிறது மத்திய ஆளும் கட்சி.
ரியல் எஸ்டேட் development அதே அதே...
வேலையே செய்யாமல் கூலி வாங்கும் நூறு நாள் வேலை திட்டம் நகர் புறங்களில் செயல்படுத்தாமல் இருப்பதால் மற்றும் கட்டிடங்கள் கட்ட அனுமதி வாங்க வேண்டும் என்பது கிராமங்களுக்கும் பொருந்தும் என்பதை அமல்படுத்ததால் கணக்கில் காட்டாத பணத்தை வைத்து வீடு கட்டிக்கொண்டிருப்பது தடை படும் என்பதால் இந்த போராட்டம்.
திருட்டு திராவிட மாடலின் அடுத்த அவலம்!! மக்கள் இன்னும் இவர்களுக்கு வாக்களித்தால் சர்வாதிகார ஆட்சி வரும் அபாயம் தமிழகத்திலே