வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பண்ணீரின் நிலை மிக பரிதாபமா இருக்கிறது...துரோகி வைத்தி..மனோஜா அல்லது எடப்பாடியா என்பதை அவர்தான் சிந்திக்கனும்.இவனுங்க பேச்சை கேட்டு வீணா போய்விட்டார். அவரை கெடுத்தவனுங்களுக்கும் இனிதான் இருக்கு. பண்ணீர் இனியாவது பொது வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டால் கட்சி பரிசீலிக்க வாய்ப்பு இருக்கு.. இதான் அவருக்கான கடைசி வாய்ப்பு...