வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பயந்து, அளவுக்கு அதிகமான சம்பளத்தை ஆசிரியர்களுக்கு கொடுத்தால், இது தான் நடக்கும். முழுநேர ஊழியர்களை அமர்த்தமுடியாமல் பகுதிநேர ஆசிரியர்களை வைத்துக்கொண்டே குப்பைகொட்ட நேரிடும். இது அவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். ஆடு மாடு மேய்ப்பவரையெல்லாம் அரசு பணியாளர் ஆக்குவேன் என்று சவடால் விடுகின்ற சீமான் அறிவுரை கூறுவது தான் ஆச்சரியமாக உள்ளது. சீமானுக்கு உள்ள மூளைக்கு, அவர் வியாழன் கிரகத்திற்கு அதிபர் ஆகவேண்டியவர். என்ன பாவம் செய்தாரோ, தெரியவில்லை தமிழகத்தில் பிறந்துவிட்டார் . அவரின் தம்பிகள் அப்படியே அண்ணனின் மூளையை கண்டு மெச்சி மெய்சிலிர்த்து போய் உள்ளார்கள். ஆரம்பத்தில் இப்படித்தான் சிலிர்த்து போய் இருப்பார்கள். ரொம்பநாள் சிலிர்த்துக்கொண்டே இருக்கமுடியாது அல்லவா. விரைவில் மனம் முதிர்ச்சி அடைந்து வேறு கட்சிக்கு ஓடிவிடுவார்கள்.
ஊதியம், பென்ஷனுக்கெல்லாம் பணம் இல்லை ..... பேனாவுக்கு சிலை .... அதுக்கு சிலை ...... இதுக்கு சிலை ...... இதுக்கெல்லாம்தான் பணம் இருக்குது .......
எல்லாப்பக்கமும் கையேந்துறார் கடேசில ஆளும்கட்சியை கையில பன்னீர் பாட்டிலுடன் போய் சந்திச்சுடுவார்.
மேலும் செய்திகள்
ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியர் கோரிக்கை
07-Oct-2024