வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பாட்டாளி மக்கள் கட்சி என்றபெயர் போயி விரைவிலேயே பாட்டாளி மருத்துமனை மக்கள் கட்சி என்றே ஆகிவிடும் போலிருக்கிறது
அப்பா மகன் போட்டியில் தலையைக் கொடுத்து பிரசினையை விலைக்கு வாங்குவானேன் என்று உஷாராக மருத்துவமனையை தஞ்சம் அடைந்த சமர்த்து, சாமர்த்தியத்துக்கு ஒரு சபாஷ்
பழுத்த மாம்பழம் திருட்டு திராவிஷ தீமுகாவிடம் சரணடைந்துவிட்டது
கைதுன்னா சொன்னா தானே மருத்துவமனைக்கு போவாங்க இது புது விதமாக இருக்கு
இந்த ஜி.கே.மணியெல்லாம் பக்கா திமுகவின் இதுவரை அவர் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை. இவரையெல்லாம் கட்சியில் வைத்திருப்பது வேஸ்ட்...
அப்ப சீக்கிரம் அழிந்து போவாங்க. அவுங்க அவுக அடிச்சிகிட்டு முடியும் இந்த ஆட்டம்
கடந்த 40 ஆண்டுகளில் சாதிக்காததை இனிமேலுமா சாதிக்கபோகிண்றீர்கள் .ஏதாவது ஒரு தேசிய நீர்ரோட்ட்டத்தில் கலந்திடுவீர் .நாட்டுக்கு பயனளிக்கும் .
எதுக்கு பொல்லாப் புனு தான் வேற ஒண்ணுமில்ல
கட்சியே ஐ சி யூ வில் இருக்கும் பொழுது தொண்டர்களும் குண்டர்களும் அங்கு தானே இருப்பார்கள்