வாசகர்கள் கருத்துகள் ( 20 )
வருஷாவருஷம் இதே புலம்பல். 40 வருஷமா இருக்குது இன்னும் 40 வருஷம் கழித்தும் இருக்கும். உலகம் ஊரா இந்த பிரச்சினை இருக்குதுங்க. நியூயார்க்லேர்ந்து லாஸ் ஏஞ்சலஸ் ஃப்ளைட் டிக்கட் நார்மலா கிட்டத்தட்ட 100 டாலர். அதுவே கிருஸ்துமஸ் நியூ இயர் சமயத்தில் 1000 டாலருக்கு மேல் கூட போகும். அதுபோலத்தான் ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ஸ்விஸ், இட்டாலி, ஸ்பெய்ன்லாம். இப்புடி அடிச்சி புடிச்சி அல்லல்பட்டு போய் கொண்டாடினாத்தான் அது பண்டிகை, திருவிழா.
சென்னை விமான நிலையம் டவுன் பஸ்டாண்ட் . வெளியூர் பஸ்கள் இங்கு வராது. டெல்லியில் ஐபிஎஸ் எனப்படும் இன்டெர் ஸ்டேட் பஸ்ஸ்டாண்ட் சென்னை பன்னாட்டு பஸ்ஸ்டாண்டை காட்டிலும் தினசரி அதிக பஸ்களை கையாளுகிறது. "போண்டா 40" க்கு இதைப்பற்றில்லாம் கவலையேகிடையாது.
வாசகர்களே ஏன் விமானத்தை பார்க்கிறீர்கள். ஆம்னி பேருந்து எப்படி பயண விலையை ஏற்றியுள்ளன். பொங்கலாகட்டும் தீபாவளியாகட்டும் மும்மடங்கு ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அது மன்னராட்சியில் மட்டுமல்ல மக்களாட்சியிலும் எகிறியதே. அதுதான் கேட்க ஆளில்லை என்பது.
இது உலகம் பூராவும் சீசன் நேரத்தில் விமான கட்டணம் உயர்வது உண்டு. இந்தியாவில் மட்டும் என்று பேசுவது வீண்
டுமீல் அமைச்சர்கள் பினாமியாக நடத்தும் ஆம்னி பஸ்கள் அடிக்கும் கொள்ளை என்னவாம்? இது போன்ற தொடர் விடுமுறைகள் ஆண்டுக்கு மூணு நாலு தடவை வரும். போக்குவரத்து கம்பெனிகள் கொஞ்சம் சம்பாதிக்கலாம். அதற்காக மீதி 350 நாட்கள் காலி விமானங்களை ஒட்டி பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்தா விரைவில் மூடுவிழாதான்.
காரணம் என்ன >>>> DGCA Directorate General of Civil Aviation கணக்கு வழக்கின்றி லஞ்சம் பெறுகிறது ..... அதன் அமைச்சர் தெலுகு தேச எம் பி ..... தெலுகு தேசம் கட்சியை திருப்திப்படுத்தாவிட்டால் ஆட்சி நிலைக்காது .....
ஏன்டா இதற்கு பிஜேபிக்கு என்ன சம்பந்தம எதற்கெடுத்தாலும் பிஜேபி குறை சொல்லுவது சில நாய்கள்
அப்பாவி பேர்ல கருத்து போடுது ஒரு ஜந்து.
தனி டாக்ஸியில் கூட செல்லலாம் இதற்கு பதிலாக
இண்டிகோ விமான சேவை பிரச்சனை வரும் வரை மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் யார் என்றே தெரியாமல் இருந்தது அதன் பின் ஒரு வழியாக நானும் அமைச்சர் என்று ஒருத்தர் வெளியில் தெரிந்தார் இப்போது மீண்டும் காணாமல் போய் விட்டார்
விமான நிலையங்கள் மற்றும் விமான போக்குவரத்து அல்லாத்தையும் வித்து காசாக்கிட்டு இன்னும் அந்த துறைக்கு ஒரு அமிச்சர வச்சிட்டு இன்னா பண்றாங்கோன்னு வேணா கேட்க வாணாம்.. ஆனால் ஒரு ஆர்டர் போட்டாலும் ஃபாலோ பண்ணலங்கறதை எங்க பகோடா கம்பெனிக்கு சம்பந்தமில்லாத மாதிரி நியூஸ் போட தெறமை வேணும் டோய்... எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்கா தான்