வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மனம் வேதனை அளிக்கிறது பாவம் ஒரு இடம் பழி இடம்.
ஆஸ்பத்திரி பெயர் கொலைஞர் என்று இருப்பதால் தான் இந்த சாவுகள்
என்னதான் டாக்டர்களுக்கு பிரச்சினை என்றாலும், வரும் பிணியாளர்களை கவனிக்க வேண்டியது மருத்துவர்கள் கடமை. அதுதான் மெடிக்கல் எதிக்ஸ். பிணியாளர்களின் உயிரை பணயம் வைத்து போராட்டம் நடத்துவது சரியல்ல.
கத்தி யால் குத்துவதுதான் சரி, எல் லோரும், எல்லோரையும்
எல்லா பிரச்சனையும் ஹாஸ்பிடலின் பெயரில் தான் என்று நினைக்கிறேன். மருத்துவமனையின் பெயரை மாற்றிவிட்டால் எந்த வன்முறையும்,எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்கும் என்று நினைக்கிறேன். இப்போதிருக்கும் பெயர் ராசியில்லை. எதோ நூற்றாண்டு என்று இருக்கிறதே அதை எடுத்து விட்டு மத்திய அரசின் என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும்.
அப்படி பார்த்தால் மோடி வந்தபிறகு நிறைய மத கலவரம் ஜாதி கலவரங்கள் நிறைய நடக்குது பேசாம ஆட்சியை களைசிரலாமா
மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
15-Nov-2024