வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மாநிலத்தை எந்த கட்சி ஆண்டாலும் நிர்வாக நடைமுறை நிலையானது. மாநில நிர்வாக தலைவர் கவர்னர். அரசு துறை தலைவர் தவறு செய்யும் போது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரி கவர்னர். நேர்மை யான சட்ட விதியை அமுல்படுத்தும் போது அரசியல் குழப்பம் தவிர்க்க, கவர்னர் விலகி விடுகிறார்.
பொது போக்குவரத்தை மெல்ல மெல்ல தனியார்மயமாக்கி டிக்கெட் விலைகளை தன கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ஒரே தீர்வு.. அரசால் இதை தொழிலாக நடத்த முடியாது.. கிராமப்புற போக்குவரத்துக்கள் அரசே முற்றிலும் இலவசமாக வழங்கலாம்... சும்மா யூனியன்காரங்களுக்கு பயந்தும் பர்ச்சேஸ் கமிஷனுக்கு யோசிச்சிகிட்டும் இருந்தால் இந்த பிரச்சினை கருப்பு பூச்சாண்டி மாதிரி தீர்க்க முடியாததாகி விடும்...
பெண்களுககு இலவச பயணம் அவர்கள் கேட்காமலே கிடைத்தது. அதனால் ஊழியர்கள் ஓய்வூதியம் கேட்டும் கிடைக்கவில்லை. தட்டுங்கள் திறக்கப்படும் என்பது பொய்த்துப் போனது.
வெளி மாவட்டம், வெளி மாநிலம் செல்லும் அரசு பேருந்துகளை பெரும்பாலும் தனியாருக்கு கொடுங்கள். இதை இயக்கும் வழித்தட உரிமை கட்டணம், கட்டண சீட்டு விலை நிர்ணயம் மற்றும் நேர அட்டவணையை அரசே நிர்ணயிக்கட்டும். இதற்கான வழித்தட உரிமை கட்டணத்தை அரசு வசூலிக்கட்டும். நகர்ப்புற பேருந்துகளை மட்டும் அரசு இயக்கினால் போதும். இதில் வரும் நஷ்டம், தற்போதைய ஒட்டுமொத்த நஷ்டத்தை ஒப்பிடும்போது, சுமார் இருபத்தைந்து சதவிகிதம் மட்டுமே. இதை அரசு எளிதாக ஈடு செய்யலாம்.
வருமானம் இல்லாத வழித்தடம். இழப்பை ஈடு செய்ய அரசு ஆணை. நிதி விடுவிக்க வேண்டிய பொறுப்பு நிதி துறை மற்றும் தலைமை செயலர் பொறுப்பு. இவர்களை சஸ்பெண்ட் செய்து சம்பளத்தை ஆளுநர் நிறுத்த வேண்டும். இழப்பை ஈடு கட்ட தொழிலாளர் சேமிப்பு ரூபாய் 15000 கோடி மடை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. கவர்னர் சேமிப்பை செலவு செய்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய முடியும்.
எப்போ பார்த்தாலும் கமல் மாதிரி புரியாம பேசுறதே இந்த GMM க்கு வேலையா போச்சு... கெவுனரே மாநில அரசாண்டதான் செலவுக்கு காசு வாங்குறாப்ல... அது தெரியாம...
அரசே வேறு ஒரு கணக்கில் உள்ள பணத்தை எடுத்து செலவழிப்பது ஊழல் அல்லவா? ஓர் அரசு ஊழியர் அவ்வாறு பணத்தை எடுத்து தனக்கு செலவழித்துக்கொண்டால் அதற்கு பெயர் கையாடல் என்போம் அரசு செய்தால் அதற்கு என்னபெயர் ? ஓய்வூதிய பணப்பயன் 3500 கோடி பாக்கி என்றால் அரசு 3500 கோடி கையாடல் செய்துள்ளது என்று தானே பொருள் ? யாருக்கு இதற்கு தண்டனை ?
நிதித்துறை அடிப்படை அறிந்து கொள்ளுங்கள். "அரசே வேறு ஒரு கணக்கில் உள்ள பணத்தை எடுத்து செலவழிப்பது ஊழல் அல்ல". GST வருமானத்தை ஒன்றிய அரசு, வணிகர்களுக்கு மட்டுமா செலவழிக்கிறது? வருமான வரி, அதாவது Income Tax, நாம வேலை பார்த்து சம்பாதிப்பதால் காட்டுகிறோமே, அந்த பணம் நம்ம கம்பெனிக்கா செலவழிக்கப்படுகிறது? ஒரு கணக்கில் வரும் பணத்தை அந்த கணக்கில் மட்டும் தான் செலவளிக்க வேண்டும் என்றால், எதுக்கு வசூலிக்க வேண்டும்? யோசியுங்கள்.
வேலை செய்யாமல், ஜால்ரா அடித்து கொண்டு இருக்கும் தொழிலாளர் சங்கம் இருக்கும் வரை எல்லாம் கிடைக்காது
அப்பனுக்கு ஊரு ஊருக்கு சிலைவைக்கவும் அவன் பேனாவுக்கு கடல் நடுவில் சிலை வைக்கவும் அப்பன் பேருல வெட்டியா கட்டடம் நூலகமுண்ணு வைக்கவும், ஒரு நடிகைக்கான கார் ரேஸ் நடத்தவும் கோடி கணக்குல மக்கள் பணத்தை வெட்டியா செலவு செய்கிறது திருட்டு திராவிட விடியா மாடல் ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்பம்... உழைத்தவர்களுக்கு ஓய்வு ஊதியம் கொடுக்க வக்கு இல்லை...
சிலை வைக்கவே கஷ்டபடுறோம் இதுல ஓய்வூதுயம் தேவையா சம்பளம் கொடுத்தாங்களேன்னு சந்தோசபடுங்க
மத்திய பாஜக அரசு நிதியை வஞ்சகமாக கொடுக்காததால் பென்ஷன் கொடுக்கமுடியாது என்பான் திமுக நிதி.