வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இது வெறும் கண்துடைப்பு நாடகம் .. அனகாபுத்தூரில் அரை கிரௌண்டுக்கு 20000 லஞ்சம் .. இதுவே ஒரு கிரௌண்ட் என்றால் 40000 .. வணிக பயன்பாட்டுக்கு என்றால் இரண்டு மடங்கு .. உள்ளாட்சி தேர்தலுக்கு மம் இதில் பாதிதான் இருந்தது ..அதிமுக இருந்தபோது அதிலும் பாதிதான் இருந்தது
திருட்டு மாடல் ஆட்சி நடத்தும் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்ப தலைவன் துக்லக் ஆட்சியில் இதெல்லாம் சகஜம் தானே...
இது என்றில்லை..கணினிமயமாக்கப்பட்ட எல்லா அரசுத் துறை சேவைகளும் இப்படித்தான் ஓட்டுனர் உரிமத்துக்கான இணையதள சேவை மாதிரி வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பாமல் பாதியில் நின்று குழப்பம் மேலிட்டு ஆர்.டி.ஓ அலுவலகத்தை ஒட்டியுள்ள தனியார் சேவை மையத்தை அணுகினால், அவர்கள் இரண்டு நிமிடங்களில் வேலையை முடித்துவிட்டு 200ரூ வாங்டிக் கொண்டு தேவையான ஆவணங்களையும் கையில் கொடுத்து விடுவார்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களையே திணற வைக்கிற மாதிரி இணையதள கட்டமைப்பு என்ன.. அரசு அதிகாரிகளுக்கு பதில் அரசுத்துறை அலுவலக வாசலில் இருக்கும் கடைகளுக்கு கொண்டாட்டம்..வேறென்ன
மொபைல் நம்பர் தராமல் இந்த சேவைகளை, clip.tn.gov.in என்ற தளத்தில் பெறலாம்.
மக்கள் ஏதோ துட்டில்லாம டீடெயில்ஸ் வாங்கிட கனவு கான்றாய்ங்களோ....??? ரெண்டு நிமிஷத்துல ஃபார்மாலிட்டி பண்றது கஷ்டம்னு தெரியாமல் இருக்கும் அரசை கண்டித்து குறைந்தது பாஞ்சு லட்சம்... ச்சே நிமிடங்கள் வரை டைம் குடுக்கனும்னு காது குத்தி கடா வெட்டும் போராட்டம் நடத்த வேண்டியதுதான்...
இவன் எதுக்கு இப்போ உலருறான் கருமம்