வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆழ்ந்த இரங்கல், ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்
வேண்டாம் சுடலைத பிடிச்சு தொங்குங்க
அப்போ மறுபடியும் கை தட்டணுமா
கை தட்னா உனக்கு மூளை வளரும்..முயற்சி செய்து பாருங்கள்....
வெளியேர்ந்து வீட்டுக்குள் வரும் பொது கால் கை கழுவுங்க. சுடு தான் குடிங்க. குளிர் பணம் தவிருங்க.
போன கொரானாவில் விழுந்த வியாபாரம் இப்பதான் மெதுவாக நிமிர்ந்து நிற்கிறது, அதற்குள்ளாகவா மறுபடியும்....
மீண்டுமா?.....
சரக்குல ஊறிப்போன ஒடம்பா இருந்தா இதுதான் நெலம ....
மறுபடியும் கொரோனா கட்டுப்பாடு கொண்டுவந்தால் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சி அடையும் . நம்மால் முடிந்தது நம்மை நாமே பாதுகாத்து கொள்வது.
இப்போ போன வாரம் தான் எங்கள் விடியா அரசு corona check பண்ணுவது கை விட்டது