வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு இடத்தில் தொழில் தொடங்கவேண்டுமென்றாலும் தொடர்ந்து நடத்தவேண்டுமென்றாலும் தகுந்த அடிப்படை கட்டமைப்பு, தேவையான திறன்படைத்த தொழிலாளர்கள், நல்ல அரசு நிர்வாகம் மற்றும் இணக்கமான அரசியல் சூழ்நிலைகள் தேவை. தமிழகத்தில் சிறந்த கட்டமைப்பு மற்றும் திறமையான தொழிலாளர்கள் உள்ளது. ஆனால் அரசு நிர்வாகம் மேம்படுத்தபடவேண்டும். தொழில் தொடங்க தேவையான எளிமையான நடைமுறைகள் போதுமானதாக இல்லை . குறிப்பாக அனுமதி மற்றும் உரிமம் பெற ஒற்றைச்சாளரமுறை இங்கு நடைமுறையில் இல்லை. இவற்றிற்கு ஏற்படும் கால தாமதம். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு காட்டும் ஆர்வம் அவற்றை தொடர்ந்து நடத்த தேவையான இணக்கமான ஒத்துழைப்புகளையும் கொடுக்க வேண்டும். அரசு இயந்திரம் அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால்தான் இது சாத்தியம். முதலில் நாம் அதை புரிந்துகொள்ளவேண்டும். அதோடு தொழிற்சாலைகளை சென்னையை சுற்றியீ இல்லாமல் பின்தங்கிய டெஹன்மாவட்டங்களுக்கும் கொண்டுசெல்லவேண்டும்
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 32
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
6 hour(s) ago | 13