வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எவ்வளவு அடிபட்டு என்ன பிரயோஜனம். இவர்களுக்குத்தான் மறுபடியும் வோட்டு.
பார்த்த ஞாபகம் இல்லையோ.
யாரை குறை சொல்வது, மெரினா கடற்கரையில் காலாவதியான பின்பும் வாகன நிறுத்தத்துக்கு 60 க்கும் மேற்ப்பட்டோர்கள் கொள்ளை லாபம் வசூல் , கொடுக்காதவர்களுக்கு தர்ம அடி . என்னதான் வீடியோ போட்டாலும் எங்கும் எந்த நடவடிக்கையும் இல்லை என்ற செய்தி உலகம் முழுவதும் பரவுகிறது , எல்லாமே தலைக்கு மேலே மூழிகிட்டது , இனி இப்படித்தான்
திருட்டு திராவிஷ மாடலின் பகல் கொள்ளைக்காரனுங்க
இவர்கள் கொடுத்துள்ள பில்டப் எல்லோரும் விலையை உயர்த்தி விட்டார்கள். அரசு அதிகமாக பால் தயிர் இவற்றை இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு போட்டோ ஷுட் செய்யவே நேரம் இருந்த்து. இதுதான் திராவிட மாடல்
கூடுதல் விலைக்கு தள்ளியதுதான் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பலன்.
ஆனால் அதிக வரத்து காரணமாகவும், விளைச்சல் அதிகம் காரணமாகவும் காய்கறி விலை குறைந்தால் இதே வியாபாரிகள் , விலை குறைவு காரணமாக மக்கள் மகிழ்ச்சி யுடன் இருக்கிறார்கள் என கருதாமல், அய்யோ எங்களுக்கு நஷ்டம் ஆக உளளது என்று கண்ணீர் சிந்துவார்கள். லாபம் என்றால் தங்களுக்குள் சந்தோஷ பட்டு கொள்வார்கள்.ஆக இவர்களுக்கு நஷ்டம் என்றால் மக்கள் கவலை பட வேண்டும். இந்த மாதிரியான இயற்க்கை பேரிடர் காலத்தில் கூட கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இவர்களுக்கு. மக்களை பற்றிய சிந்தனை இல்லை இவர்களுக்கு.
அரசு விலையை கட்டுப்படுத்த வேண்டும் இல்லை நியாய விலை கடைகளில் ரேஷன் கார்டுக்கு கொடுக்க வேண்டும்
பொதுமக்கள் நிர்க்கதியாக நிற்பது ஒன்றும் புதிதல்லவே. என்று திராவிடன் முன்னேற தமிழன் ஆதரவு தெரிவித்தானோ அன்றே இதற்க்கெல்லாம் தமிழன் தன்னை பழக்கப்படுத்திக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.
ஆவின் பால் புறநகர் பகுதிகளில் நேற்றே கிடைக்கவில்லை .... நீங்கள் எழுதிவிட்டீர்கள் அல்லவா ... இன்று சரிசெய்து விடுவார்கள் ... நாசர் சார் .... மனோ தங்கராஜை புகழ வைத்துவிடாதீர்கள் ....கொஞ்சம் வேலை பாருங்கள் .... உங்கள் ஏரியா ...அம்பத்த்தூர் பட்டரவாக்கம் ...பகுதிகளிலேயே பால் தட்டுப்பாடு நிலவுகிறது ...
என்ன மூர்க்ஸ் ஹாப்பி தானே?
இதை நான் நேற்றே சொன்னேன் ஆட்டோ காரர்கள் சொழிங்க நல்லூரில் இருந்து பீச் ரோடு வரைக்கும் உள்ள அரை கிலோமீட்டர் தூரம் ரூபாய் 300 வாங்கினார்கள்.. ஒரு லிட்டர் பால் ரூபாய் நூற்று ஐம்பதுக்கு விற்று வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்தார்கள் என்று...
மேலும் செய்திகள்
மலை காய்கறி விலை உயர்வால் மக்கள் பாதிப்பு
12-Oct-2024