வாசகர்கள் கருத்துகள் ( 49 )
ஸ்டெர்லைட் ஆலை vendaam entru uir thiyakam seithaarkal. ellaame veenaa?
வரும் வாரத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் மூலம் அதிக ஆதாயம் பெற்ற கோபால் நாயக்கர் ஸ்டெர்லைட் மூடியது சரியென்று தூத்துக்குடியில் பேருரை ஆற்றப்போறாராம்
குஜராத்தில் சமீபத்தில் அடானி காப்பர் ஆலை செயல்படத் துவங்கிவிட்டது. Malanjkhand Copper ப்ராஜெக்ட் பலகாத்
மக்கள் உயிரை குடிக்கும் டாஸ்மாக் மதுவை ஒப்பிடும் போது ஸ்டெர்லைட் ஆலை அப்பகுதி மக்களுக்கு நன்மையே செய்தது.
அடுத்தவன் சொத்தை அபகரித்து போட்ட சாலையும் பாலமும் எனக்கு வேண்டும் அடுத்தவன் வாழ்க்கையை அழித்துப் போட்ட தார் சாலை எனக்கு வேண்டும் ஆனால் எனக்கு ஒரு தொல்லை செய்து யாருக்கும் எந்த நன்மையும் நடக்க விட மாட்டேன் அதனால் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்
உங்கள் கருத்து புரியவில்லை.
எங்கே அந்த தூத்துகுடி திமுகவின் குண்டர் அணி செயலாளர்...
பதிலுக்கு இவங்களும் துப்பாக்கி சூடு நடத்திடுவாங்களோ
எந்த ஆட்சியில் இதை திறக்கப்பட்டது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். அந்த விழிப்புணர்வு வேண்டும். போராட்டம் என்பது மக்களை கவர்ச்சி ஆசை காட்டி பெரும் திரளான மக்களை கூட்டுவது அசுர பலம் காட்டுவது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவிற்கு இடையூறு செய்வது பொது சொத்துக்களுக்கு நாசம் விளைவிப்பது இதன் மூலம் பொது ஜன அபிப்பிராயத்தை உருவாக்க முயற்சிப்பது இதுவே புது ஜன அபிப்பிராயம் என்று நீதிமன்றங்கள் அதிகார வட்டம் ஆளும் கட்சிகள் ஆகியவற்றை மறைமுகமாக மிரட்ட நினைப்பது இவை அனைத்தையும் செய்ய முடிந்தவர்கள் தான் மறைமுகமாக அனைத்தையும் ஆண்டு பொருள் ஈட்டி இதையே பிழைப்பாக கொண்டு சில கட்சிகள் தவறான வழியில் நாட்டை இயக்கி செல்கிறார்கள். இது நெடு நாட்களுக்கு ஓடாது. இதில் பிரதானமான கட்சிகள் கம்யூனிஸ்ட் மற்றும் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் வேலை இல்லாத நக்சலைட்டுக்கு நேரடியாக துணை போக முடியாத பல மறைமுக இயக்கங்களில் ஊதியம் பெறும் கூட்டங்களை கண்டு அரசு போலீஸ் எந்திரம் நீதிமன்றங்கள் அஞ்சக் கூடாது நம்முடைய ஒழுங்குமுறை நீதிமன்ற வழிமுறைகள் மாதிரி விஷயங்களை கட்டுக்குள் கொண்டு வரும் அளவுக்கு நம்முடைய போலீஸ் அரசு நீதி பரிபாலன நெறிமுறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர முடியாத நிலையில் இதன் மறைமுக பிரபல தலைவர்கள் தீவிரவாதத்தை இயக்குபவர்களை அதற்கு உண்டான நிதிகளை முடக்கி கண்காணிக்க வேண்டும் . அல்லது விசேஷ சட்டங்கள் இயற்றி தலைவர்களை தண்டிக்க வேண்டும்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.அந்த உதயகுமார் என்ற போராளி, அங்கு இருக்கும்.கிருத்துவ சபைகளுக்கு எதிராக தொடர் ஆர்பாட்டம் நடத்துங்கள். உதயகுமாரை மற்றும். அந்த கிருத்துவ பாதிரியார்களை உள்ளே/வெளியே விடாதீர்கள். முற்றுகை போராட்டம் செய்யுங்கள்.
எங்கே போனார்கள் வைகோ கம்யூனிஸ்டுகள்.திரைப்பிரபலங்கள்.யாருமே இவர்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலைப்படவில்லை
மேலும் செய்திகள்
ஸ்டெர்லைட் திறக்க போராடுவோம்
25-Jun-2025