வாசகர்கள் கருத்துகள் ( 29 )
பயங்கரவாத குண்டுவெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று திசை மாற்றிப்பேசி மத வெறி வாக்கு வங்கியை வாங்க முயற்சித்தது கேவலம்.
இப்போது மக்கள் எல்லோருமே பாஜக பக்கம் தானே இருக்கிறார்கள்.......
அன்வர் ராஜாவை இழுக்க என்ன வெல்லாம் செய்தீர்கள்ன்னு உணாமையை சொன்னா இவர்கிட்டே இருக்கிற ஆளுங்களே அன்வர் ராஜாவை தூக்கிபாபோட்டு சட்னி பண்ணிடு வாங்க. பேச்சு மாத்திரம் ரொம்ப யோக்கியன் மாதிரி பேச வேண்டியது. அன்வர் ராஜாவை பிடுங்கியாச்சுன்னா எடப்பாடி அரசியலை விட்டு ஓடிப்போய்டுவாருன்னு கணக்கு போட்டீங்க. அன்வர் ராஜா இன்னிக்கு தீயமுக வின் சாம்பார்ல ஒரு கறிவேப்பிலை. அம்புட்டுதேன்.
ஊழலில் திளைக்கும் மற்றும் போலி மதச்சர்பின்மை பேசும் நபர்களை கட்சிகளை தலைவர்களை மக்கள் அடியோடு புறக்கணிக்க வேண்டும்.
பயங்கரவாதிகளுக்கு துணை போகும் இண்டி கூட்டணி ஆட்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் புறக்கணிக்க வேண்டும். புறக்கணித்து வருகிறார்கள்.... அதனால் தான் தேர்தலில் இண்டி கூட்டணி ஆட்களை விரட்டி அடிக்கிறார்கள்.
முத்தலாக் தடை சட்டம் மூலம் முஸ்லீம் பெண்கள் பயன்பெறுவது உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை. அவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள் போல் தெரிகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கில் பொது மக்களை கொன்ற போது உங்களுக்கு மனத்தில் ரத்தம் வரவில்லை. அவர்கள் பதில் தாக்குதல் நடத்தினால் உங்களுக்கு மனது வலிக்கிறது? தீவிரவாதிகள் இன்னும் பிணைக்கைதிகளை விடுவிக்காமல் இருக்கிறார்கள். அது தவறு என்று உங்களுக்கு தெரியவில்லையா ??
டீவிக்க கட்சியால் திமுகவின் கிறுத்தவ ஓட்டுக்கள் புட்டுகிச்சா, அதான் முஸ்லிம் ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் இருக்க திட்டம்.
மிக சரி ..உண்மை தான்
தூத்துக்குடி எம் பி மேல என்ன கோபம் ????
ஆமாம் , தேச பக்தர்களை உங்களுக்கு பிடிக்காது . இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்று சொன்னவனை தானே பிடிக்கும்.