வாசகர்கள் கருத்துகள் ( 21 )
நீதி மன்றத்தில் டிவிஷன் பெஞ்செல்லாம் தேய்ஞ்சா யார் பொறுப்பு?
போகிற போக்கை பாத்தா சென்னை உயர் நீதி மன்றம் சிறிது நாட்களில் காணாமல் போயிடும் போல இருக்கே. ஸ்டாலின் தான் வராரு. விடியல்தான் தராரு.
ஆனால் அந்த திருவிழா கிறித்துவ முஸ்லீம் மதத்தை சேர்ந்ததாக இருந்தால் உடனே அனுமதி என்ன திருட்டு திராவிட ஏவல் துறை சரிதானே
ஆப்ரஹாமிய மத திருவிழாவிற்கு அனுமதி என்பதே தேவையில்லை...கலவரம் செய்தால் கூட திராவிட போலீஸ் மதம் மாற்றி திராவிட அரசு முழு பாதுகாப்பு தரும்.....ஆனால் அடிபட்டு கதறும் ஹிந்து ஜனங்களை போலீஸும் தாக்கி பொய்கேஸ் போடும்... அண்ணாதுரை கருணாநிதி வகையறா காட்டிய மதசார்பற்ற வழி....
Great judgement with clear warning message by Madras High Court at the same time , they could advise the lower courts also not to warm of their seats
இது எல்லாம் துறையிலும் தான் இருக்கு...
முடிவெடுக்காமல் பெஞ்ச் தேய்த்தால்... ஆஹா என்னவொரு வார்த்தை. போலீஸார் மட்டுமா தமிழகத்தில் பெஞ்ச் தேய்க்கிறார்கள் ... அமைச்சர்கள் முதல், அதிகாரிகள்வரை எல்லோரும் அதைத்தான் செய்கிறார்கள். நீதிமன்றம் பொதுவாக எல்லா பெஞ்ச் தேய்ப்பவர்களையும் கடுமையாக கண்டிக்கவேண்டும்.
மனு கொடுத்த மறுநாளே பரிசீலித்தோம் யுவர் ஹானர். மனுவுடன் முக்கியமான காந்தி படம் போட்ட பேப்பர் இணைக்கவில்லை யுவர் ஹானர். முக்கியமான பேப்பர் இல்லாமல் நாங்கள் கோயில் திருவிழாவிற்கு எப்படி செலவு செய்ய முடியும் யுவர் ஹானர்? புரிஞ்சுக்கோங்க யுவர் ஹானர்.
இப்பொது இந்த திருட்டு கழகம் தமிழ்நாடு பதவியை பிடித்து உட்கார்ந்ததோ அப்போதையிலிருந்து காவல்துறமையை அடிமையாக்கி தங்கள் கட்சி ரவுடிகளுக்கு ஸலாம் போட வைத்து விட்டது. உண்மையயை நிலையை பல சினிமாவில் காவல் துறையை கேலி சித்திரமாக்கி காட்டிவருகிறார்கள். அதற்க்கு எதிர்ப்பும் காவல்துறையை காட்டுவதில்லை.
செவிடன் காதுல ஊதிய சங்கு
கும்பாபிஷேகம் கோயில் திருவிழாக்களுக்கு அறநிலையத்துறை உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு கிஸ்தி கட்ட வேண்டி உள்ளது. அது தான் தாமததிற்கு காரணமாக இருக்கலாம்.
உண்மைதான். திரூச்செந்தூர் ஸ்ரீ முருகன் கோயில் கும்பாபிஷேகம் செய்ய ரூ 400 கோடி கொடுக்க திரு சிவ நாடார் பட்ட பாட்டை பாத்து திருச்செந்தூர் முருகனுக்கே மயக்கம் வந்துட்டுதாம். இதுல மனுஷன் எம்மாத்திரம்.