வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வருகிற 2026 சட்டசபை தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் அது உறுதி
அந்த கொடி நாள் நிதியிலும் ஆளும் கட்சியினர் ஆட்டைபோடாமல் இருக்கவேண்டும் இறைவா...
நீங்கள் கொள்ளையடித்த பணம் மருமகன் கொள்ளையடித்த பணம் மகன் கொள்ளை அடித்த பணம் பல ஆயிரம் கோடிகளில் உள்ளது அவற்றிலிருந்து ஒரு ஆயிரம் கோடியை நீங்கள் தாராளமாக கொடுக்கலாமே.
இலங்கையிலிருந்து திரும்பிய IPKF அமைதிப்படை வீரர்களை கருணாநிதி வரவேற்கச் செல்லாமல் அவமதித்தது மறக்காது.
முன்னாள் படைவீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், நம் நன்றியையும், நல்வணக்கத்தையும் காணிக்கையாக்கும் வகையில், தமிழர்களைக் கொன்றவர்களை வரவேற்கப் போகமாட்டேன்.. இந்த டயலாகையெல்லாம் மறந்துட்டேன் ....
கோயில் உண்டியலில் பணம் போட்டாலும், கொடி நாள் உண்டியலில் பணம் போட்டாலும், புயல் நிவாரண நிதி உண்டியலில் பணம் போட்டாலும், கட்சி நிதி உண்டியலில் பணம் போட்டாலும் அது எப்படியப்பா ஒரே குடும்பத்தைச் சென்றடைகிறது? பாரதத்தின் இதர மாநிலங்களில் இதுபோன்ற சிஸ்டம் இல்லையே
இந்த அரசியல்வியாதிங்க ஆஊன்னா அவிங்க கட்சி கொடிகளை ரோட்டில் ஆக்கிரமித்து கட்டும் செலவை நிதியா கொடுத்தாலே பெரிய வசூல் வரும்... அதற்கு அச்சாரமா ஸ்டாலின் எதாவது சொல்லியிருந்தா பாராட்டலாம்... மற்றபடி இந்த ஸ்டேட்மெண்ட் இந்தியா வல்லரசாகும் ஸ்டேட்மெண்ட் மாதிரி இருக்கு... ஆனாலும் ஊடால ஊரான் வீட்டு காசை எடுத்து உண்டியல்ல போட்டுட்டு பேட்ஜ் குத்திக்கிட்ட லப்பர் இஷ்டாம்பு புத்திசாலி தான்....
இவங்க அப்பாக்கு சிலையும் சமாதி கட்ட நிதியாக போகும் ,நாட்டை பற்று இல்லாத அயோக்கிய கட்சி ஆட்சியில
வருடம் முழுவதும் பிரிவினைவாதத்தை பேசுவது, மத்திய அரசு செய்யும் எந்த திட்டத்தையும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தாமல் தடுத்து நிறுத்துவது என பல குடைச்சல்கள் கொடுத்தாலும் கருணாநிதி காலத்தில் இருந்து கொடிநாள் நிதி என்பதை தொடர்ந்து செய்து மக்களை குழப்புவது.....
உண்டியல்ல காசு போட்டால் கடமை முடிந்தது என்று நினைக்கும் திராவிடம். தமிழக இளைஞர்கள் அடிப்படை ஹிந்தி கற்றுக்கொண்டு அதிக அளவில் ராணுவத்தில் சேர்ந்து தேச பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
பகைவரை சாய்த்து பாரதம் காத்தோரே!
08-Dec-2024