வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது உண்மையான தகவல் இந்த ஆட்சியில் ஆசிரியர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது மாணவர்கள் கல்வித்திறன் பாதிக்கப்பட்டு போதை பழக்கத்திற்கு அடிமையாகும் நிலைமை உருவாகியுள்ளது
தங்களது பதிவு முற்றிலும் உண்மை...
பி எம் ஸ்ரீ திட்டத்தில் சேர்கிறோம் என்று கையெழுத்திட்டுவிட்டு பின்வாங்குவதற்குப் பெயர் என்ன? துரோகம். அந்தத்திட்டத்தில் சேர்ந்ததால்தானே மத்திய ஒன்றிய அரசு நிதி உதவி செய்ய ஆரம்பித்தது ? பின்வாங்கியபின் நிதி உதவி எப்படி கிடைக்கும்? . துரோகம் எய்துவிட்டு "ஆஹா ஒன்றியம் எங்களைக் கைவிட்டுவிட்டது என்று கூவிப் பயனென்ன? கடைந்தெடுத்த கேவலமான அரசியல். அப்போஸ்தலன் சார் ஜி எஸ் டி யை எப்படி நிறுத்த முடியும் என்று சொல்லித்தருவீர்களா ?
பி எம் ஸ்ரீ திட்டத்தை நாங்கள் சில விதி மாற்றங்களோடு ஒத்து கொள்கிறோம் என்று தான் தமிழக அரசு சொல்லி இருக்கிறது. விதி மாற்றங்களை பரிந்துரைக்க ஒரு குழுவையும் அமைப்போம் என்று தான் தமிழக முதன்மை செயலாளர் ஒன்றிய அரசுக்கு கடிதமும் அனுப்பி உள்ளார். மேலும் திட்டத்தை ஏற்று கொண்டால் தான் என ஒன்றிய அரசு சொல்வது அக்கிரமத்தின் உச்சம்.
வெறும் இருபத்தைந்து கோடி என்பது சாதாரண மந்திரியிடம் உள்ள பாக்கெட் மணிக்கு சமம். ஏன் செப்டம்பரில் சம்பளம் போட பணமிருக்காது என்று தெரிந்தும் எதற்க்காக நாற்பத்திரண்டு கோடி செலவு செய்து கார் ரேஸ் நடத்தினீர்கள். அதற்கெல்லாம் பணம் எங்கிருந்து கொட்டுகின்றது? ஆசிரியர்களுக்கு சம்பளம் போடபணமில்லை.. போக்குவரத்து ஊழியர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும்போது கொடுக்க பணமில்லை என்கிற தமிழக அரசு எதற்க்காக தெண்டமாக முப்பெரும் விழா என்று அரசு சார்பில் அவ்வளவு செலவு செய்கின்றீர்கள்? அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு உல்லாச பயணம் செல்ல எப்படி பணம் தாராளமாக வந்து குவிகின்றது? தீண்ட செலவுக்கு போட்டோ எடுக்கவும் விளம்பரம் செய்யவும் பணத்துக்கு பஞ்சமே இல்லை. மாதந்தோறும் வீணாக யார் யாருக்கோ என்று கட்சியினருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க எப்படி பணம் சேருகின்றது? மணல் விற்பனை செய்வோர் பல்லாயிரம் கோடி பணம் வைத்திருக்கினார்கள். மந்திரியிடம் இல்லாத பணமா? ஏன் முப்பதாயிரம் கோடி பணம் சேர்த்துவிட்டார் என்று தமிழக மந்திரி பி டி ஆர் சொன்னாரே அந்த பணத்தை எடுத்து கொடுப்பது? மனசு வாராதோ? ஆசிரியர்கள் வயிற்றில் அடிப்பதில் அவ்வளவு குஷி.. ஏன்னா அவர்கள்தான் இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு எல்லா தகிடுதிடத்தோம் வேலையெல்லாம் செய்தார்கள் அல்லவா? அதற்கு நன்றிக்கடனா என்னமோ தெரியல.. இது வீணாப்போன ஆட்சி..
அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் விட்டால் அல்லது தாமதப்படுத்தினால், அதனால் அவர்களுக்கு ஏற்படும் கோபத்தை ஒன்றியத்தின் மீது திருப்பலாம் என்று மன்னர் துக்ளக்கார் நினைக்கிறார் .....
திமுக 32500 பெரும் ரோட்டுக்கு வந்து போராடும் என்று நினைக்கிறது மயிலை மயிலே இரகு போடு என்றால் போடாது பிடுங்க வேண்டும் .அதே மாதிரி தான் இதுவும் gst கொடுப்பதை நிறுத்தினாலும் வழிக்கு வருவர்