வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பஹல்காம் தாக்குதலுக்கு அமித் ஷாவைப் பதவி விலக வற்புறுத்திய வாய் இப்போது ஏன் பம்முகிறது? உண்டியல் நிரம்பியதா?!
அடிமைக்கு எதற்கு இந்த ஆதங்கம்
மானங்கெட்ட கம்ம்யூனிஸ்ட் கோஷ்டி பெட்டி வாங்கிவிட்டபடியால் பெட்டிப்பாம்பாக மரியாதையுடன் பேசுவார்கள். இது போன்ற தேசவிரோதிகளை நாடு கடத்த வேண்டும்.
காவல் துறையை தனது கட்டுபாட்டில் வைத்து இருக்கும் ஸ்டாலினிடம் கேளுங்கள்.நீங்கள் வானத்தை பார்த்து அல்லது குட்டி சுவரை பார்த்து கேட்பது போல் உள்ளது.
அடேங்கப்பா - என்னா ஒரு தில்லாலங்கடிப் பேச்சு? இத்தனை லாக்கப் மரணங்களும் பொறுப்பு ஏற்று போலிஸ் துறை அமைச்சர் - அதாவது முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பேசத் துப்பில்லை - உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா? எதற்கு இந்தக் கபட நாடகப் பேச்சு? இன்னும் எவ்வளவு நாள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தப் போகிறீர்கள்?
எவ்வளவு கத்தினாலும் 6 சீட் மட்டுமே கிடைக்கும்
சீக்கிரம் தண்ணி வைங்கப்பா
சரி ஒரு சீட்டுப் ஒரு பெட்டியும் கூடுதல வாங்கிட்டு கம்னு இரு
Hundi donations konjam paathukonga
ஐயோ சண்முகத்துக்கு வீரம் வந்துருச்சு என்ன ஆகப்போகுதோ