வாசகர்கள் கருத்துகள் ( 7 )
குற்றவாளி ஒருவனா ஒரு சாரா ரெண்டு சாரா மோரா என்று கண்டு அறிய வேண்டியது நீதி மன்றம் உங்கள் வேலை இல்லை அது எப்படி சார் ஞானசேகரன் சொகுசு காரில் கால் நீட்டி உட்கார வைத்து ஃபோட்டோ ஷூட் நடத்துனீர்கள்
இந்த கேடுகெட்ட முகத்துலயே தெரியாது இவன் திமுக ரவுடி பயல் என்று
சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு சில கேள்விகள்: 1 அண்ணா பல்கலை மாணவியை, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியது ஒருவர் தான், என்று எப்படி உறுதியாக சொல்கிறார் ? சம்பவ இடத்தில் அவரோ, அவரது துறையினரோ இருந்தனரா ? 2 "மாணவி புகார் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை வெளியாகி இருக்கக் கூடாது." அப்படின்னுதான் எல்லோரும் சொல்றாங்க ..நீங்க என்ன புதுசா சொல்லிட்டிங்க? 3 அதுக்கு பிறகு நீங்க சொன்ன எல்லாம் "SOP" எனப்படும் standard operating procedure ... அது ஏன் பின்பற்றப் படவில்லை என்பதுதான் இங்க கேள்வியே 4 "இந்த எப்.ஐ.ஆர்., சில நிமிடங்கள் பார்க்கும்படி இருந்துள்ளது. அந்த சமயத்தில், யாரோ பதிவிறக்கம் செய்துள்ளனர்." அப்படின்னு சொல்ற நீங்க அதை இத்தனை நேரம் கண்டுபிடித்திருக்க வேண்டுமே நீங்கதான் ஸ்காட்லாந்து யார்ட் ஆச்சே ? 5 "புகார்தாரர் தரப்பிலும், எப்.ஐ.ஆர்., வெளியில் வர நேர்ந்திருக்கலாம்." அப்படின்னு புதுக்கதையை ஏன் கெளப்பறீங்க ? 6 "எப்.ஐ.ஆர்., கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் உறுதி" - எப்ப சார் ? 7 "கைதான ஞானசேகரன், சம்பவ இடத்தில் மொபைல் போனை, ஏரோபிளேன் மோடில் வைத்துள்ளார்." எப்படி சார் அப்படி ரொம்ப உறுதியா சொல்றீங்க? 8 "மாணவியை மிரட்டவே, ஞானசேகரன் அதுபோன்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்." - அப்படின்னு யார் சொன்னாங்க ? அவரே சொன்னாரா ?
வெக்கக்.கேடு. இன்னும் அந்த ஆடி கார் யாருதுன்னு கண்டுபிடிக்கத் துப்பில்லை.
அந்த sir ஐக் கண்டுபிடிக்க நாளக்கி கெவுனர் ஆய்வு நடக்கப் போகுது.
அப்போ அந்த சார் நீங்க தானா அருண் , இப்படி வக்காலத்து வாங்கறீங்க ? pdf போர்மட் இல் இருக்கும் அந்த fir பற்றி அண்ணாமலை அய்யா கேட்டது இப்போ நிரூபணம் ஆயிட்டு , எதை மறைக்க , யாரை காக்க இப்படி ஒரு நாடகம் என்று கேள்வி இப்போ அப்பட்டமா எழுது , தமிழகம் இருண்ட காலத்தில் தான் இருக்கிறது என்னதான் தமிழக ஊடக மாபியா குடும்பம் மாற்றி மாற்றி சொன்னாலும் அவர்களின் பணவெறி அப்பட்டமா வெளியே தெரியுது , பிகாரி பிரஷாந்த் கிஷோர் ஒழிக
அரசியல்வியாதிகளுக்கு ஸாரி அரசியல்வாதிகளுக்கு பிரச்சினை வருவதால் ஐயா இப்படி கூவி உள்ளார் - மேலிட உத்தரவுப்படி. வெகு விரைவில் இந்த விசுவாச கட்சி தொண்டருக்கு ஸாரி அதிகாரிக்கு பதவி உயர்வு உண்டு.